சூழல் மாசுபடுதலால் அதிக இறப்புக்களைச் சந்திக்கும் நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும்.

போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக் காற்று உட்பட்டவைகளால் மாசுபடுத்தப்படும் சூழல் உலகில் வருடாவருடம் குடிக்கும் உயிர்களின் எண்ணிக்கை 9 மில்லியன் என்கிறது The Lancet Planetary

Read more

சில வாரங்களுக்கு முன்னர் துறைமுகத்தில் எரிந்த கப்பலினால் எண்ணெய்க் கசிவு உண்டாகியதா என்று சிறீலங்கா தொடர்ந்தும் கவனிக்கிறது.

மிக ஆபத்தான இரசாயணத் திரவங்களை ஏற்றிவந்த தனது கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகளை அறிவிக்காமல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தினால் அது தான் ஏற்றிவந்த

Read more

இந்தியாவின் 20 விகிதமான நிலப்பரப்பின் நிலக்கீழ் நீர் பாவிப்பவர்களுக்கு ஆபத்தையூட்டும் நஞ்சு நிறைந்ததாகக் காணப்படுகிறது.

பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன்

Read more