மனைவியுடன் சேர்த்து வீட்டை எரித்த கணவன் சுட்டதில் 3 பொலீஸார் பலி!

குடும்ப வன்முறை ஒன்றில் தலையிடச் சென்ற பொலீஸ் ஜொந்தாம் வீரர்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.நான்காவது வீரர் படுகாயமடைந்துள்ளார். பிரான்ஸின் மத்திய Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் Puy-de-Dôme

Read more

கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது.

Read more