பாடசாலைகளின் கொரோனாப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் ஆஸ்திரியப் பெற்றோர் பலர் பிள்ளைகளை வீடுகளில் படிப்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் பாடசாலைகளுக்குத் தமது பிள்ளைகள் அனுப்பாமல் நிறுத்தும் பெற்றோர்கள் ஆஸ்திரியாவில் அதிகரித்து வருகிறார்கள். காரணம் இம்மாதம் புதிய வருடத் தவணைகள் ஆரம்பித்ததிலிருந்து பாடசாலைகளில்

Read more

ஹெராத் நகரின் சதுக்கங்களில் கொலைத்தண்டனைக்கு உள்ளானவர்களைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள் தலிபான்கள்!

குற்றஞ்செய்த நால்வரைக் கொன்ற தலிபான் இயக்கத்தினர் இறந்துபோனவர்களின் உடல்களை ஆப்கானிஸ்தானின் மேற்கிலிருக்கும் ஹெராத் நகரின் வெவ்வேறு இடங்களில் தூக்கிக் கட்டியிருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த சடலங்களின் படங்கள் சமூகவலைத்தளங்களில்

Read more

“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more

விடுமுறைக்கு வீடு சென்று விசா புதுப்பிக்காதவர்கள் மீண்டும் சவூதிக்குள் 3 வருடங்களுக்கு நுழைய முடியாது.

கொவிட் 19 பரவலின்போது மீள் விசா பெற்றுக்கொண்டு தமது நாடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் அதே விசாவில் சவூதிக்குத் திரும்பிவராவிடில் அவர்களுக்கு அதன் பின்னான மூன்று வருடங்கள் சவூதி அரேபியாவுக்கு

Read more