அன்பை போதிக்கும் கிறிஸ்மஸ்

அன்னை மரியின் அருந்தவப் புதல்வர் ஏசுகிறிஸ்து!

நம் பாவங்களைப் போக்கவே சிலுவையைச் சுமந்தவர் ஏசுகிறிஸ்து!

நாளை என்பதை எண்ணாதீர்கள் என்றார் ஏசுகிறிஸ்து!

இரக்கம் கருணைக்கு உரூவமாக திகழ்ந்தவர் ஏசுகிறிஸ்து!

உலகைப் படைத்தது நாம் பாவங்கள் பாதகஙாகள் செய்யாமல் இருந்திடவே!

கிற்ஸ்துமஸ் என்றாலே அன்பு!

இந்நாளில் நாம் எடுப்போம் உறுதியை
பாதகங்கள் பாவங்கள் செய்யாமல் நன்மக்களாக இரக்கமுடன் கரூணையுடன் ஆனந்தமாக வாழ்லோம்!

எழுதுவது :விஜயலட்சுமி