அம்மா

மழை கூட ஒரு நாளில்
தேனாகலாம் ….
மணல் கூட ஒரு நாளில்
பொண்ணாகலாம் ..
அவையாவும் சேர்ந்தாலும்
நீயாகுமா! அம்மா
என்றழைக்கின்ற சேய்
ஆகுமா …!

அப்பாவின் இதயம் ❤

பிள்ளைகளின் ஆசையை
நிறை வேற்றுவது ஒருபுறம்
இருந்தாலும் தான்
அனுபவித்த கஷ்ட்டங்களை
தனது பிள்ளைகள்
ஒரு போதும்
அனுபவிக்க கூடாது!
என்று நினைப்பது
தான் அப்பாவின்
“இதயம்”

எழுதுவது: பி.தீபிகா
முதுகலை முதலாமாண்டு தமிழ்
பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
தேவியாக்குறிச்சி