அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக ஈரான் முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கும் சிறைத்தண்டனை.

உலக நாடுகள் பலவற்றின் விமர்சனங்களையும், ஐ.நா சபையின் விமர்சனத்தையும் உதாசீனம் செய்து ஈரான் தொடர்ந்தும் தனது குடிமக்களுக்குச் சிறைத்தண்டனைகளையும், மரண தண்டனைகளையும் விதித்து வருகிறது. ஒழுங்காகத் தலையை

Read more

மியான்மாரிலிருந்து வெளியேற முயன்ற 112 ரோஹிங்யா இனத்தோர் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மாரின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டுவரும் இராணுவ அரசு நாட்டை விட்டு வெளியேற முற்படும் ரோஹின்யா இனத்தவரைக் கைதுசெய்யவும், தண்டிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. ஒரு டசின் பிள்ளைகள் உட்பட்ட 112

Read more

பிரேசில் அரசியல் நிலைமை. ஆதரவாளர்களில் 1,500 பேர் கைது, பொல்சனாரோ மருத்துவமனையில்.

ஞாயிறன்று பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பல அரசாங்கத் திணைக்களங்களுக்குள் நுழைந்து நடத்திய வன்முறையின் விளைவாக நாடெங்கும் பதட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து நாட்டில் ஜனநாயகத்தைக்

Read more