உக்ரேனில் போர்க்காலத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

உக்ரேன் இராணுவ வீரர்களுக்காக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உணவுக் கொள்வனவு செய்தபோது அதற்கான விலையாக சாதாரண அங்காடிகளின் விலைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பதாக நாட்டின் தினசரியொன்று

Read more

ஹைத்தியின் ஆயுதம் தாங்கிய அராஜகக் குழுக்கள் மேலும் பலமாகி வருகின்றன.

சட்டம், ஒழுங்குகள் எதுவுமே கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வறிய நாடான ஹைத்தியில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைத் தத்தம் வசத்தில் வைத்து மோதிவரும் ஆயுதம்

Read more

கிழக்கு ஜெருசலேம் யூதர்கள் மீது அடுத்தடுத்து இரண்டாவது நாளும் துப்பாக்கித் தாக்குதல்கள்.

இஸ்ராயேலின் புதிய அரசு அங்கே வாழும் பாலஸ்தீனர்களைக் கடுமையான முறையில் கையாளப்போவதாகச் சூழுரைத்துப் பதவியேற்றது. அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடி தருவதாக பாலஸ்தீனர்களின் தரப்பிலும் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். வெள்ளிக்கிழமையன்று

Read more

முஸ்லீம் ஆளுனர் ஒருவர் ஜோஹான்னஸ்பேர்க் நகரத்தை முதல் முதலாகக் கைப்பற்றியிருக்கிறார்.

தென்னாபிரிக்காவின் தலைநகரமான ஜோஹான்னஸ்பர்க் நகரத்தின் ஆளுனராகியிருக்கிறார் தபேலோ ஆமாத் என்ற இஸ்லாமியர் ஒருவர். ம்போ பலட்ஸே என்ற தென்னாபிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியிடமிருந்து ஆமாத் ஜோஹான்னஸ்பர்க் நகரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

Read more