முன்னாள் ஜனாதிபதிக்காக உண்டியல் குலுக்கிய கலைஞர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அந்த பணத்தை சேகரிக்கும்

Read more

உக்ரேன் தலைநகர்ப்பகுதியொன்றில் ஹெலிகொப்டர் விபத்து. உள்துறை அமைச்சர் உட்பட பலர் மரணம்.

இன்று காலை [ஜனவரி 18-2023] உக்ரேனின் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றில் பாலர் பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்தது. சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் நெருப்புப் பற்றியெரியும்

Read more

இரண்டு வாரங்களில் 5.4 செ.மீ புதைந்திருக்கிறது ஜோசிமாத். விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட இந்திய அரசு தடை!

சமீப வாரத்தில் சர்வதேச ஊடகங்களிலெல்லாம் பரவிவரும் செய்திகளிலொன்று இமயமலையடிவாரத்திலிருக்கும் ஜோசிமாத் நகரம் வேகமாகப் புதைந்து வருவதும், அதை நீண்டகாலமாகவே தெரிந்துகொண்டும்கூட எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவரும்

Read more

“எங்கள் நாட்டிலிருந்து போர்வீரர்களை வாடகைக்கு எடுப்பதை நிறுத்துங்கள்,” ரஷ்யாவிடம் சொன்னார் செர்பிய ஜனாதிபதி.

தங்கள் சார்பில் உக்ரேனில் சென்று போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா இராணுவ வீரர்களை வாடகைக்கு எடுத்து வருவது தெரிந்ததே. அதற்காக செர்பிய சமூகவலைத்தளங்கள், ஊடகங்களில் ரஷ்யத் தனியார் இராணுவ

Read more