கொழும்பு மாநகரத்தில் அதிகரித்த மாரடைப்பு வீதம்|மாநகர மரணவிசாரணை அதிகாரி சொன்ன தகவல்

அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நிகழும் மரணங்களில் சுமார் தொண்ணூறு வீதமானவை (90%) மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இப்பிரதேசத்தில் முப்பதில் இருந்து

Read more

பரிகாரம் செய்யச் சொல்லும் மோசடித்தனம்|சோதிடத்திற்கே மாறானது இது

பரிகாரங்கள் செய்வதால், ஒரு கிரகத்தின் சுயதன்மையை, மாற்ற முடியுமா? அது சாத்தியமா? ஒரு ஜாதகத்தில் தசா நாதனை மீறி, எந்த ஒரு பலனும் நடக்காது. புத்தி ,அந்தரம்,

Read more

சர்வதேச புலிகள் தினம்|அப்படியும் ஒரு தினமா? ஏன் வந்தது தெரியுமா ?

புலிகளுக்கான சர்வதேச தினம் கூட இருக்கிறது . காரணம் இது புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அவை அழிவடையாமல் தடுக்கவும் மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது.

Read more

பிரித்தானியாவில் மன்னார் மக்களின் தமிழர் விளையாட்டு விழா.

புலம்பெயர் தமிழர் விளையாட்டு விழாக்களில் ஒன்றான மன்னார் நலன்புரிச்சங்கம்-ஐக்கிய இராச்சியம் நடாத்தும் மன்னார் விளையாட்டு விழா, இந்த வருடமும் மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது. வங்கி விடுமுறை தினமான

Read more

வடக்கில் கல்லூரிகளின் சமர்| ஹாட்லி எதிர் நெல்லியடி மத்தி மோதும் உதைபந்தாட்டம்.

கல்லூரிகளின் சமர் என வர்ணிக்கப்படும் வடக்கின் மிகப்பெரும் உதைபந்தாட்டப் போட்டி இந்தவருடம் முதன்முதலாக வடமராட்சியில் துவங்குகிறது. இரட்ணசபாபதி ஞாபகார்த்தமாக இடம்பெறும் இந்த உதைபந்தாட்ட போட்டியில் வடமராட்சியின் பிரபலமான

Read more

திருக்குறள்|பெருமைப்பட வைக்கும் தகவல்கள் இதோ

முன்னுரை : ✓ தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். ✓ இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள்,

Read more

அய்யனும் அவன் மேல் ஐயமும்!

தமிழ் கூறும் நல்லுலகில் அய்யன் வள்ளுவன் அவர் இயற்றிய திருக்குறளுக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். உலகில் இதுவரை 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலாகவும் மதசார்பற்ற நூலாகவும் திருக்குறள்

Read more

காதல் |வாழ்க்கை

இன்பமாய் வாழ்ந்த வாழ்க்கை இன்று கசக்குதடி சிலரால் சித்திரமாய் பேசிய சில நாட்கள் சில்லறையாய் சிதறுதடி! சில்லறை ஒலி போல – நம் சிரிப்பின் ஒலியும் கேட்க

Read more

வெறுப்பு வேண்டாம்| பொறுப்பு வரட்டும்

வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்கக்கூடியது. அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது. உங்களையும் நீங்கள் வெறுக்கக்கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள்

Read more

மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் சிறீலங்கா

சிறீலங்காவில் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்து வருவதைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவது பாதுகாப்பு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய காலைப்பொழுதில் கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு

Read more