வரலாற்று வெற்றி கொண்ட யாழ் மத்திய கல்லூரி| வடக்கின் பெருஞ்சமர்

116 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் வரலாற்று வெற்றியோடு  சம்பியனாக மகுடம் சூடியது யாழ் மத்திய கல்லூரி. இது யாழ் மத்திய கல்லூரியின் 29வது வெற்றிக்கொண்டாட்டமாக பதிவாகியுள்ளது.ஆரம்பம் முதலே

Read more

தொழில் வாய்ப்புத்தேடி நேரடி விண்ணப்பம் இனி இத்தாலிக்கு முடியாது

இத்தாலியில்  தொழில்வாய்ப்பு ஒன்றிற்காக சிறீலங்கா நாட்டைச் சேர்ந்தவர்கள்  நேரடியாக விண்ணப்பம் கொடுக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டிலுள்ள  தொழில் வழங்கும் நிறுவனங்கள்  மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் மட்டுமே

Read more

மின்சார வாகன இறக்குமதிக்கு  வரி விலக்கு | புது வேலைத்திட்டம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகன இறக்குமதிக்கு  அனுமதி வழங்க தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த திட்டத்தினால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்  அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவும்

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more

யாழ் மத்திய கல்லூரி 279 ஓட்டங்களை குவித்தது|வடக்கின் பெருஞ்சமர்

யாழ் மத்திய கல்லூரி அணி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி வருடா வருடம் மோதும் வடக்கின் பெருஞ்சமர் முதல் நாள் நிறைவை எட்டியிருக்கிறது. முதல் நாள் நிறைவில்

Read more

தொழிற்சங்க ஒன்றியம் குதிக்கும் வேலைநிறுத்தம்

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்றுமுதல்   தொழிற்சங்கங்களின்  ஒன்றியம் ஈடுபட  ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி மார்ச் மாதம் 09ம் திகதி  முதல் வரும் 15 ஆம் திகதி வரைஅரசாங்கத்தின் முறையற்ற

Read more

கல்யாணவீட்டுக்கு போன படகு கவிழ்ந்த சோகம்

யேமனில் கல்யாண வீட்டுக்குச்  சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்ததில்  அதில் பயணம் செய்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். யேமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்

Read more

பிறந்திட வேண்டும் பெண்ணாகவே

இரும்பை விஞ்சும்வலிமை கொண்டுஇருளை அகற்றும்ஒளியாம் இவள்…. கரும்பை விஞ்சும்இனிமை கொண்டுகடினம் கரைக்கும்கதிராம் இவள்… குருதியை குழைத்துபாலாய் தருவாள்உறுதியை கொண்டுசெயலில் மிளிர்வாள்… தந்திர மென்பதைதேவைக்கேற்ப செய்வாள்மந்திர கதைக்குமடங்கிட மாட்டாள்…

Read more

இணையமும் செய்தி ஊடகங்களும்

அன்றும் இன்றும் ஊடகங்கள் எமது நாளாந்த வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. நாட்டு நடப்புகளை மக்களுக்கு அறியத் தருவதிலும் பொதுமக்களின் அபிப்பிராயங்களை கட்டமைப்பதிலும் சமூகப் பிரச்சனைகளை

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும்

Read more