வருகிறது E-Bill

இத்தனை வருடக்காலமாக மின்பட்டியலானது காகிதத்தில் பதியப்பட்டே வந்துக்கொண்டு இருந்தது. தற்போது நாட்டில் ஏற்பட்டு பொருளாதார சிக்கல் காகிதம் இன்மை போன்ற காரணங்களால் எதிர்வரும் காலங்களில் காகித மின்சார பட்டியல் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையம் அல்லது sms மூலம் மின்பட்டியலை பெற்றுக்கொள்ள பதவு செய்யுமாறு மின்சாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்காலத்தில் அனைத்து விதமான சேவைகளும் இணையத்தினூடாகவே பெறும்பாலும் நடைப் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

அந்த வகையில் இனிவரும் காலங்களில் இலத்திரனியல் மின் பட்டியலோடு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *