பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்க்கு 3 ஆண்டுகள் சிறை..!

நடிகை நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் தங்களது துறையினை விட்டு அரசியலுக்கு வருகின்றனர். அவ்வாறு அரசியலுக்கு வருகிறவர்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொள்கின்றனர்.

இந்த வகையில் தான் பலராளும் விரும்பப்பட்ட பிரபலமான கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் ஒரு வழக்கில் சிக்கியுள்ளார்.

தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு நீதி மன்றம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை இம்ரான்கான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *