வாழ்க்கை-எழுதுபவர் கவிஞர் கேலோமி


கற்றலின்
அளவு


அளவையில்

திகைத்த
விஞ்ஞான
தருணங்கள்


அறிவு
எனில்
கல்லாதவை
புரியாதவை
கண்டு
உணர
அளவையில்
அடங்காதவை


அதன்
விஷ்வரூப
வளர்ச்சியில்
அறிந்தவைக்கும்
அறியாதவைக்கும்
உள்ள
போராட்டமா?
போரா?
புரட்சியா?
வாழ்க்கை.. கேலோமி
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *