அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர் விடுவிப்பு..!

அல் கொய்தா தீவிர வாதிகளினால் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் சபியுல் அனம்.பங்களதேஷ் இராணுவத்தின் முன்னால் தளபதியாக இருந்துள்ளார்.இவர் கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சு வார்தை நடாத்த ஐ. நா சபையனல் சுபியூல் சென்றிருந்தார். இதன் போதே கடத்தப்பட்டிருந்தார்.

இவரை விடுவிக்க 248 கோடி கேட்டது. இந்தநிலையில் பயங்கரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா. இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது. எதுவும் பனளிக்காத நிலையில் சுபியுல் அனமை மீட்க வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முயற்சிகள் மேற்கொண்டிருந்தார். அதன்படி கிட்டத்தட்ட 1½ ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உடல்நல பரிசோதனை மேற்கொள்ளும் அவர் விரைவில் கனடாவில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *