கொலம்பியாவில் நில நடுக்கம்..!

6.3ரிச்டர் அளவில் கொலம்பியாவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் போது அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததன. இதன் காரணமாக கட்டிங்களில் வசித்த மக்கள் கூச்சலிட்டு அங்குமிங்கும் ஓடினர்.

இதற்கிடையில் 5.7 ரிச்டர் அளவில் மேலும் ஒரு நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட சேதம் விபரம் வெளியாகவில்லை..!

கொலம்பியாவில் மெட்லின் மற்றும் காலி உள்ளிட்ட நகரங்களில் இவ் நிலநடுக்கத்தினை உணரமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *