ஐஸ் பிரியாணி சாப்பிட்டு இருக்கிறீர்களா…?

பாற்கஞ்சி சோறு

தாகத்தின் அருமருந்து!

அருந்தினால் உடலில் குளிர்ச்சியோ குளிர்ச்சி !

கோடை காலத்தில் வெங்காய, பச்சை மிளகாயுடன் அற்புத சுவை!

இரவில் குளிர்ந்த நீரில் மூழ்கி அடுத்த நாள் எல்லோர் வயிற்றையும் குளிர்விப்பவள்!

கோடைகாலத்தில் உன்னை மழைமுகம் காணா பயிர் போல தேடுகின்றனர்!

இன்றைய தலைமுறைகள் அறியாத அமிர்தம்!

மொத்தத்தில் ஏழைகளின் ஐஸ் பிரியாணி!

கவிஞர் நிலவுத்தோழி
ஆர் ஜே உமாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *