ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பம்..!

17வது ஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 26 ம் திகதி வரை நடைப்பெற இருக்கின்றன.

இன்றைய முதலாவது போட்டியில் சென்னை சூபர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பல பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில தோனி தலைமை பொருப்பிலிருந்து விலகி அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் டிற்கு தலைமை பொருப்பு வழங்கப்பட்டுள்ளது.தோனி சாதாரண வீரராக களமிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருந்தாலும் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பித்தமையால் ரசிகர்கள் கண்டுக்களிக்க மிக ஆர்வமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *