கோடையும் மக்களும்..


( கோடை காலம் )
கோடை காலமே
கோடை காலமே
குடை ☔ கொண்டு வா !

குளிர்ந்த மழையில்
நனைய வைக்க
மழை கொண்டு வா !🌧️

பனை நுங்கு
பருக வேண்டும்
மரம் நட்டுத் தா !🌴

இளநீர் குடிக்க
தென்னை மரங்கள்
தா ! 🏝️

காற்றுக் கூட
அணல் வீசுதே
பெரு வனங்களைக்
கொடு ! 🌳

இங்கே இந்த
மனிதன் தான்
தன் மூளை கெட்டுப்
போனான் …😭

இயற்கையின்
அங்கமே
என் இனிய
கோடைகாலமே ..‌.🌞

நீ மட்டுமேனும்
மனமிரங்கி
கொஞ்சம் உன்
கடுமையை
குறைத்துக் கொள் …🌝

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *