எவ்வுலகத்திலும் இல்லாதது..!

இணை

பிரியா

உறவுகள்

வரம்

தான்.

அது

எவ்வுலகத்திலும்

நிலைத்து

இல்லை.

ஷண

நொடியில்

பிரிந்து

உரு

கரு

தெரியாமல்

போகும்

பந்த

பாசங்கள்.

அவை

நீடித்த

நிலைத்த

ஆதி

பாடங்கள்.

மீதி

இங்கு

என்றும்

மிச்சமில்லை.

நம்பிக்கையின்

எல்லா

கோணங்களிலும்

விருட்சமாகி

தழைத்து

ஓங்கி

வளரும்

துரோகத்தின்

கற்பகதரு.

தனியாக

வந்த

மனிதன்

இணைக்காக

எதிர்பார்ப்பிற்காக

கலந்த

உடல்கள்

பிறந்த

வாரிசுகள்

எதிர்பார்த்தே!

வாழ

வேண்டிய

கலி

நிஜங்கள்.

யாரும்

இங்கு

எதிர்பார்ப்பு

இன்றி

வாழவில்லை.

எதிர்பார்ப்பு

இல்லாதவன்

விசம்

வைத்து

கல்லால்

சொல்லால்

அடித்து

சிலுவையில்

அறையப்பட்டு

துணிகரமாக

கொல்லப்பட்டவர்களே!
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *