மாடு திருடினால் எவ்வளவு தண்டப்பணம் தெரியுமா?

மாடு திருட்டில் ஈடுபடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப்பணம் 10 இலட்சம் ரூபாவாக மாற்றியமைக்கப்படும்,

என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாடு திருட்டில் ஈடுபடுவோரை சிறையில் அடைத்து ஜாமீன் வழங்காத அளவிற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர,

புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என அமைச்சர் குறிப்பிடுகிறார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *