Manchester City நான்கு கோல்களை அடித்து அபார வெற்றி

இன்றைய Premier league போட்டியில் Manchester City அணி அபார  வெற்றியைப்பதிவு செய்துள்ளது.
Brighton உடன் நடைபெற்ற இன்றைய போட்டியில் 4- 0 என்ற கோல் கணக்கில் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் முதற்பாதியில் இருந்து பலமாக இருந்து 3 – 0 என்ற அடிப்படையில் முன்னணியில் நின்ற Manchester City அணி , இரண்டாம் பாதியில் மேலும் ஒரு கோலைப்போட்டு வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

அதன்படி அணித்தரவரிசையில் இரண்டாம் இடத்தை தக்கவைத்திருக்கிறது என்பதோடு முதலாவது இடத்தில் இருக்கும் Arsenal அணிக்கு ஒரு புள்ளியே பின்தங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *