Month: April 2024

சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

முற்றிலுமான கலைக்கதம்பம் |Skanda Night 2024

யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஐக்கிய இராச்சிய பழையமாணவர்கள் கூடும் Skanda Night நிகழ்ச்சி வரும் ஏப்பிரல் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ளது.இசை நடனம் நாடகம் என கலைக்கதம்பமாக

Read more
இந்தியாசெய்திகள்

போலி கடவுச்சீட்டுடன் இருவர் கைது..!

இலங்கை வர முயற்சித்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் வைத்து வைத்து இந்திய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான

Read more
இலங்கைசெய்திகள்

இதில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதா?

குரோதி எனும் சுபவருடம் 13.04.2024 ஆம் திகதி அன்று சனிக்கிழமை இரவு 8.00 மணி 15 நிமிடத்தில் பிறக்கிறது. இதே வேளை 13.04.2024 மாலை 4.15 மணி

Read more
இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பரிசு வழங்க நடவடிக்கை..!

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்விளையாட்டு

மேமாதம் 6ம்திகதி TSSA UK இன் 31வது  உதைபந்தாட்டத் திருவிழா

ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டு சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் உதைபந்தாட்டத்திருவிழா வரும் மேமாதம் 6ம் திகதி இடம்பெறவுள்ளது. மேமாத முதல் வங்கி விடுமுறை நாளாகிய மே

Read more
இலங்கைசெய்திகள்

சதொசவில் வெங்காயத்தின் விலை குறைப்பு..!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலும் இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்களின்

Read more
இலங்கைசெய்திகள்

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் அளவில் வெளியிடப்படும்..

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்

Read more
இலங்கைசெய்திகள்

இவ்வளவு பேர் போதைக்கு அடிமையானவர்களா?

இலங்கை இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்

Read more
இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாகிறார்

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்து வரும் திரு எம். கணேஷ்ராஜா அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட

Read more