Author: வெற்றி நடை இணையம்

கவிநடைபதிவுகள்

பனிக்காடு

மனிதனின்தடயத்தைமட்டுமல்லபிறஉயிர்வாழிகளின்உடலைதடத்தைதடயத்தைஎனஆயிரம்வருடங்கள்ஆனாலும்பாதுகாக்கும்அண்டார்டிகாபனிக்கட்டிதீவுகள்.என்றாவதுமனிதன்உயிரைதிரும்பகொண்டுவரும்அறிவியல்ஆய்வில்வெற்றிபெற்றால்பனிகட்டிகளில்உறைந்தஉடல்களே!இங்குஅதிகமாகபுதைபட்டிருக்கும்.பனிக்காடுவரும்நவீனஉயிர்மீட்டெடுப்பின்ஆராய்ச்சி கூடம்.கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

எரி வாயுவின் விலையில் மாற்றம்..!

கடந்த 31ம் திகதி நள்ளிரவு முதல் எரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதற்கமைய போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது எரிவாயுவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக

Read more
செய்திகள்

அமெரிக்கா செல்ல காத்திருக்கும் ஆப்கானிஷ்தான் மக்கள்..!

2021 ஆம் ஆண்டு அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது இதனையடுத்து தலிபான் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு வாழும் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றனர்.குறிப்பாக

Read more
செய்திகள்

மழை – எழுதுவது கவிஞர் கேலோமி

போற்றிபாதுகாக்கப்படவேண்டியஇயற்கையின்உயிர்கொடை.வேண்டியநேரத்தில்தக்கவைக்கஇயலவில்லை.ஆற்றைகுளம்குட்டைஏரிபுறம்போக்குகிராமம்நகரம்என்றுஆக்கிரமித்துபெரும்கட்டடங்களைகட்டிமழைநீர்வடிவதற்குஇடம்கொடாமல்ஆறுகளைநதிகளைசுருக்கிவிற்றுவயிறுவளர்க்கும்அரசியல்வியாபாரிகள்உள்ளவரைமழைஇந்தஉலகில்என்றும்நல்லபெயர்வாங்கப்போவதில்லை.மழைவந்தாலும்வராவிட்டாலும்நன்றியில்லாதமனிதர்கள்நாவில்அதுபழிசுமக்கபிறந்தஉயிர்.மழைநமதுஆதிவர்த்தமானம்மட்டுமல்லஉயிரின்உணவின்மீதிவர்த்தமானமும்அதுதான்.நீரைநன்றியுடன்அருந்து.அதுஅருமருந்து.விருந்துவயிறுமறுத்தாலும்நாதாகத்துக்குஏங்கட்டும்.தவித்தவாய்க்குதண்ணீர்தராதவன்மனிதனில்லை.பகைவன்என்றாலும்தண்ணீரைமட்டும்இல்லைஎன்றுசொல்லாதே!இயற்கைஉன்மேல்உயிர்வாழிகள்மேல்கருணைபாராட்டும்அளவைமழை.ஆழிமழைகண்ணா!ஆண்டாள்பாசுரம்காதில்ஒலிக்கமின்னல்ஒளிக்கவானவில்சரம்தொடுக்கமண்மணக்கஇடிமுழக்கமரங்கள்காற்றுகுளிர்விக்கவானத்தின்சங்கமத்தில்பஞ்சபூதங்களுடன்இறைவன்ஆற்றும்வேளைஇங்குலேசுபட்டகாரியம்அல்ல.தமிழகத்திற்குதண்ணீர்வழங்கும்காவிரிவளநாட்டான்.மேட்டூர் அணையில் இருந்து!*கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more
செய்திகள்

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவு..!

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதிவிக்காலம் எதிர் வரும் 13 ம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

Read more
செய்திகள்

ஹைகுய் புயல் காரணமாக 45 விமானங்கள் இடை நிறுத்தம்..!

ஹைகுய் புயல் காரணமாக தைவானில் 45 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்புயலானது தாய்வானின் மேற்கு பகுயை நோக்கி நகர்ந்து வருவதாகவும்,இது கரையை கடக்கும் போது மணிக்கு 16

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

இந்திய பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கீடு..!

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா,

Read more
செய்திகள்

பஸ் மீது ரயில் மோதியதில் 07 பேர் உயிரிழப்பு

நேற்று இரவு சிலியில் பஸ் ஒன்றின் மீது ரயில் மோதியதில் பஸ்ஸில. பயணித்த 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14

Read more
செய்திகள்

சாவோலா வால் 450க்கும் அதிகமான விமானங்கள் இடை நிறுத்தம்..!

சாவோலா சூறாவளியின் காரணமாக சீனாவின் ஹோங்கோங் கில் 450க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோங்கோங்கில் இருந்து வெளியேற இருந்த பயணிகள் ஹோங்கோங்கிற்கு வரவிருந்த பயணிகள்

Read more
கவிநடைபதிவுகள்

ஆதித்யா L1 – எழுதுவது கவிஞர் கேலோமி

அறிவின்சூரியன்தகிக்கும்போதுஅனல்ஒளிக்குமுன்னே!சூரியன்வழிவிடும்கண்ணே!ஆதித்யஇருதயமந்திரம்இராமனுக்குஅருளியஅகத்தியர்வாழ்க!கண்டங்களைஅளவைகளில்அடக்கஇயலும்விஞ்ஞானம்உயர்க!பழங்கதைகள்புராணங்கள்வானவியல்ஜோதிடவியல்என்றுஎதனையும்மூடநம்பிக்கைஎன்றுபுறம்தள்ளாமல்பழையவற்றின்கற்பனையில்வீரியத்தில்எழுச்சியுடன்அடுத்தடுத்தஏவுகணைகள்சீறிபாயட்டும்.சூரியனைதுளைத்துவெளிவரும்ஏவுகணைகள்விண்மண்அளக்கட்டும்.சூரியபுத்திரன்கர்ணனைதுளைத்தகாண்டிபம்கிருஷ்ணயுக்திநம்முடையது.அளவைகள்என்றுவந்தபின்அளப்பரியதுடன்போராடும்குணம்நம்இதிகாசத்தில்உள்ளது.கிருஷ்ணரைகுறிவைத்துதாக்கியஅம்புகளும்வேடர்களும்இங்குஉண்டு.கருந்துளைக்குள்எல்லாகிரகங்களும்பயணப்பட்டாலும்அனுபவத்தின்எதார்த்தத்தில்மிஞ்சும்அதிசயத்தைமுயற்சிபயிற்சிபெற்றுஅளப்போம்.பாரதத்தின்வெற்றிகள்கடவுளையும்துளைக்கட்டும்.இறைவன்எந்தகிரகங்களில்வாழ்ந்தாலும்பக்தியால்மெய்ஞானத்தால்விஞ்ஞானத்தால்சிறைபிடிப்போம்.இந்தபெருமைபுகழ்உலகில்நம்மைதவிரஎவர்வசம்?ஆதித்யா L1உலகிற்குபுதினங்களைவிடுவிக்கவாழ்த்துக்கள்.இந்தியசற்புத்திரனாக!வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more