தன்னிடம் தந்தையார் வாங்கிய கடனைத் திருப்பி வாங்கித்தரும்படி பொலீசாரிடம் உதவி கோரிய பையன்.
9 ம் வகுப்பில் படிக்கும் கேரளப் பையனொருவன் அருகிலுள்ள பொலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் ஒன்றைச் செய்தான். பாட்டியார் தனக்குத் தந்த 300
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
9 ம் வகுப்பில் படிக்கும் கேரளப் பையனொருவன் அருகிலுள்ள பொலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் ஒன்றைச் செய்தான். பாட்டியார் தனக்குத் தந்த 300
Read moreகடந்துபோகும் 2022 பல துறைகளிலும் புதிய சாதனைகளைச் செய்திருக்கிறது. நவம்பர் 15 ம் திகதியன்று உலக மக்கள் தொகையானது 8 பில்லியன் ஆகியது. காரணம் சர்வதேச அளவில்
Read moreஎட்சன் அரந்தேஸ் டூ நசிமெண்டோ என்ற பெயரைக் கொண்ட உலகத்தின் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரர் பெலே என்ற பெயரில் அறியப்பட்டவராகும். புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில்
Read moreசுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்
Read moreபெஞ்சமின் நத்தான்யாஹு தலைமையில் இஸ்ராயேல் இதுவரை காணாத ஒரு வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது. வேகமாகப் புதிய குடியேற்றங்களை யூதர்களுக்காகக் கட்டியெழுப்புவது என்று வெளிப்படையாக அறிவித்துப்
Read moreகடந்த வருட இறுதிப்பாகத்தில் பிரேசிலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப்போன ஜைர் பொல்சனாரோ இதுவரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தேர்தலில் வெற்றிபெற்ற லூலா ட சில்வா
Read moreபணக்கார வளைகுடா நாடுகளின் சொந்தக் குடிமக்கள் பெரும்பாலும் வேலை செய்யுமிடம் அந்த நாடுகளின் பொதுத்துறையிலும் அதன் நிறுவனங்களிலும் மட்டுமே என்ற நிலைமையை மாற்றுவதில் அந்த நாடுகள் வேகமாகச்
Read moreகொரோனாப்பரவல் காலத்தில் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய் எல்லைப்பாதுகாப்புச் சட்டமொன்றின்படி அமெரிக்க எல்லைகளில் வந்து அகதிகளாக விண்ணப்பம் செய்கிறவர்களை அதிகாரிகள் வேகமாக விசாரணை செய்து உடனடியாகத் திருப்பியனுப்பலாம். குறிப்பிட்ட
Read moreபல வருடங்களாகவே படிப்படியாகத் தமது பொருளாதார நிலைமையில் பலவீனமாகி வந்திருக்கும் ஜேர்மனியின் மருத்துவமனைகள் பெரும்பாலானவை அடுத்த வருடத்தில் திவாலாகும் நிலைமையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனிய மருத்துவமனைகளின் கூட்டமைப்பு
Read moreஇந்தோனேசியாவின் அச் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் பலவீனமான நிலையில் சுமார் 180 ரோஹின்யா அகதிகள் வந்திறங்கியிருப்பதாக அந்த நாட்டின் அரசு தெரிவிக்கிறது. சிறிய அந்தக்
Read more