போரின் சாட்சியம் நூல் சுவிற்சலாந்தின் லுசேனில் வெளியாகிறது
ஈழநாதம் அலுவலக பத்திரிகையாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேயனின் போரின் சாட்சியம் என்ற நூல் வரும் மே மாதம் 12 ம் திகதி சுவிற்சலாந்தில் லுசேனில்(Luzern) வெளியாகிறது.இறுதி போரின்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஈழநாதம் அலுவலக பத்திரிகையாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேயனின் போரின் சாட்சியம் என்ற நூல் வரும் மே மாதம் 12 ம் திகதி சுவிற்சலாந்தில் லுசேனில்(Luzern) வெளியாகிறது.இறுதி போரின்
Read moreIPL தொடரின் இன்றைய 38 ஆவது போட்டியில் , ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை 8 பந்துகள் மீதமிருக்க 9விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை
Read moreஇந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜாவா தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 12.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 5.0ஆக பதிவானதாக ஜெர்மன் புவியியல்
Read moreகாஸாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது இதில் 22 பேர் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் உயிரிழந்த 30 வார கால கர்ப்பமாக
Read moreசிரியாவில் அமைந்து அமெரிக்க இராணுவ தளம் மீது ஈராக் 5 ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது. ஈராக பிரதமர் முஹமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவிற்கு சென்று ஜோபைடனை
Read moreஎழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது
Read moreதியத்தலாவை நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட
Read moreசுயநலம் உள்ள மனிதர்களின் விருப்பத்தில் பொதுநலத்தின் மரண ஓலம். எவனும் வந்து ஓர் நன்மை செய்துவிடாதபடி சுயநலம் தடுக்கும் போது மொழி இனம் சாதி மதம் பண்பாடு
Read moreதியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Read more