பதிவுகள்

கவிநடைபதிவுகள்

புன்னகை..!

புன்ன௧ை என்௧ாதலைநீஏற்று ௧ொண்டதைஉன் உதடு௧ள்அழ௧ா௧ சொன்னதுசொற்௧ளால் அல்லஉன் புன்ன௧ையால்..! அந்தபுன்ன௧ை இன்னும்என் இதயத்தில்இரு௧்குதடி…! ஒவ்வொருநொடியும் ரசி௧்௧ின்றேன்உன் புன்ன௧ையை…! உன் புன்ன௧ைமொத்தத்தையும்நான் சேமித்துவைத்திரு௧்௧ிறேன்…! உன்௧ரம் பற்றிய பின்உன்னிடம்உன் புன்ன௧ையைபற்றி

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்விளையாட்டு

“இந்து” சமரில் வென்றது யாழ் இந்துக்கல்லூரி…!

உலக கிண்ண தொடர் போட்டிகள் தற்போது மிக சுவாரஷ்யமாக நடைப்பெற்றுவருகின்றன.அதில் இலங்கை அணி மிக சிறப்பாக பிரகாசித்து வருகிறது. இந்த கிரிக்கெட் காச்சலோடு இன்னும் ஒரு கிரிக்கெட்

Read more
இலங்கைபதிவுகள்

Zee தமிழ் நிகழ்வில்… மலையக மாணவி…!

இலங்கையில் மலையகம் என்றாலே அழகு தான் அதிலும் கண்டி மாவட்டம் என்பது அழகிலும் பேரழகு….இயற்கை அழகில் கண்டிக்கு நிகர் கண்டி தான். வேறெங்கும் இதற்கு கிளைகள் கிடையாது

Read more
பதிவுகள்

சமூக ஊடகம் பயன்படுத்துபவரா நீங்கள்…?

சர்வதேச சமூக ஊடக தினம் இன்றைய தினம் ஜூன் 30ம் திகதி சர்வதேச சமூக ஊடக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறை சாப்பாடு இல்லாமல் வேண்டுமானாலும்

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

மெய்வல்லுனர்கள் போட்டிகள்-2023

விளையாட்டுக்கள் தான் ஒவ்வொருவருடைய நடத்தையை பிரதிபலிக்கின்றன.விளையாடும் போது நமது உடலுக்கு கிடைக்கும் உற்சாகம் மிக பெரியது. முத்தமிழ் மன்றம் -சௌத்தென்ட் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

Read more
பதிவுகள்

புனித ஹஜ் பெருநாள் இன்று

இன்றைய தினம் ,அனைத்து,இஸ்லாமிய மக்களும் ஹஜ் பெருநாள் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் முகமாக

Read more
பதிவுகள்

கண்டி ஹந்தான பிரதேசத்தை சேர்ந்தவருக்கு “தேசபந்து” நாமம்

தமிழர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைப்பது என்பது மிக அரிது.அந்த வகையில் தாம் செய்யும் சேவைகளுக்கு ஓர் அங்கிகாரம் கிடைத்தால் அதை விட ஒன்றும் பெறிதில்லை. அந்த வகையில்

Read more
பதிவுகள்

இந்துக்களுக்கு இடையில் மாபெரும் சமர்!

IMF ன் கடன் கிடைக்கும் முன்பும் சரி கடன் கிடைத்த பின்பும் சரி அன்றிலிருந்து இன்று வரை IMF என்பது ஒரு பேசு பொருளாக அமைந்துள்ளது. இந்த

Read more
செய்திகள்நிகழ்வுகள்நூல் நடைபதிவுகள்

லண்டனில் “பயங்கரவாதி”நூல் அறிமுகம்

இலங்கையில் இருந்து பல எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். எமது மண் , மண்வாசனையோடு தமிழும் எழுத்தும் உயிரோடு கலந்து பல படைப்புகள் புலம்

Read more
கவிநடைபதிவுகள்

அறிவுப் படுகொலைக்கு
ஆண்டு 42

ஆண்டு 42மூண்ட நெருப்புநீண்டு எரிகிறதுஇன்னமும் எம் இதயத்தில் தென்னாசியாவின்தமிழுக்கான தாய்வீடுபாலரும் பாவலரும்பயனுற்ற பள்ளிக்கூடம்கலைமகள் கொலுகொண்டகல்விகருகூலம்அறிவுப் பசிதீர்த்தஅமுத சுரபிதாழ்பணிய மறுத்த தனால்தாள் எரித்து மகிழ்ந்தான் மூவேந்தர் காலத்துமுத்தமிழ் இலக்கியங்கள்பாரது

Read more