பதிவுகள்

கட்டுரைகள்பதிவுகள்

அம்மா என்ற ஒற்றைச்சொல்லு அன்பும் தியாகமும்

“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தாய் என்பவள் இந்த பூவுலகில் இல்லையென்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்காது என்றால் மிகையாகாது. இறைவனையும்

Read more
கவிநடைபதிவுகள்

கதிரவனார் கண்சிமிட்டும் தைத்திருநாள்

“அன்பெனும் வழிதனில்அறந்தனை விதைத்துஆனந்தப் பேறுகள்ஆயிரம் துய்த்துஇன்பச் சுனைகளில்இதயங்கள் நனைத்துஈகங்கள் இயற்றியஈழத்தை நினைத்துஉண்மையின் வழிதனில்உயிர்களை விதைத்துஊற்றெனச் சுரந்திடும்ஊக்கங்கள் பெருக்கிஎண்ணத்தில் மேவியஎழுவழி காட்டிஏறிடும் படிகளில்ஏற்றங்கள் நிறைத்துஐயம் தெளிவித்துஐக்கியம் காத்து‘ஒளியோன்’ சுடரினில்ஒளிகொண்டு

Read more
கவிநடைபதிவுகள்

பொங்கலோ பொங்கல்

வேண்டா தீயவைவேகட்டும்வேண்டிய நல்லனசேரட்டும்… தாழ்வுகள் எல்லாம்இல்லாமல்உயர் மேடாய்..,செழிகட்டும்… இனிப்பு செய்திகள்எந்நாளும்செவிக ளிரண்டைநிரப்பட்டும்… இல்லம் முழுக்க வளம்சுரந்துஈகை குணம்மேலோங்கட்டும்… கலைகள் எங்கும்காத்திடுவோம்கலைஞர்கள் வாழ்வில்ஒளி ஏற்றிடுவோம்… இயற்கை நலன்களில்இணைத்துக்கொண்டுசெயற்கை உணவைமூட்டைக்

Read more
சமூகம்தமிழ் மரபுத்திங்கள்பதிவுகள்

“உழவனுக்கு நன்றி” என்று status போடுவதை விட உழவனை கைதூக்கி விட முயற்சிக்க வேண்டும் | எழுதுவது வீமன்

தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 3

சுனாமியின் பின்னரான மீள்கட்டுமான செயற்பாடுகளை மிகத் துரிதமாகவும் குறுகிய காலத்திலும் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம், பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இந்த

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கைச் சுருக்கம்

முன்னுரை : ✓ சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். ✓ இவர் புத்தூரில் சடங்கவி

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 1

2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி என்றழைக்கப்பட்ட ஆழிப் பேரலைகள் இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தில் உள்ள பதினான்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின.

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

விடுமுறைக் காலமும் வீதி விபத்துக்களும்

இந்த வார இறுதியுடன் பல மேற்குலக நாடுகளில் விடுமுறைக் காலம் ஆரம்பமாகிறது. உறவினர்களோடு விடுமுறையைக் கழிக்க கணிசமானோர் நாடு விட்டு நாடு செல்வார்கள். ஏனையவர்கள் உள்ளூரிலேயே மாலை

Read more
கவிநடைபதிவுகள்

தரணியிலே பெருமை வேண்டும்

பிறப்பினில் பெருமைநிகழ்ந்திட வேண்டும். இறப்பினில் இதயங்களில்இதயமாதல் வேண்டும். மனதினால் அன்பினைவிதைத்திட வேண்டும். உறுதியால் அவாவினைச்சிதைத்திட வேண்டும். கல்வியால் காரியங்கள்வாய்த்திட வேண்டும். உதவியால் உயரங்கள்எய்திட வேண்டும். நினைவினில் நல்லவைநலமாதல்

Read more