பதிவுகள்

கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

“ழ”கரம் படு(த்து)ம் பாடு

தமிழில் எழுதும்போதும் பேசும்போதும் எங்களில் பலருக்கும் உச்சரிக்கும் போது பெரும் தொல்லை தரும் எழுத்துக்களாக இருக்கும் எழுத்துக்கள் “ல,ள,ழ” ஆகிய மூன்றும்தான். குறிப்பாக எங்களில் பலரால் பேசும்போது

Read more
சமூகம்பதிவுகள்

TSSA UK க்கு வயது 30

ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் இன்று 30வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் மிகப்பிரபலயம் வாய்ந்த அமைப்பாக விளங்கி தமிழர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையை

Read more
சிறுவர் சித்திரம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

காலைச் சூரியன் |சித்திரம்|நாளைய தலைமுறைகள்

வரைவது: செ. பிரீத்திவகுப்பு: 9 ஆம் வகுப்புபள்ளி: டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிகரூர்.

Read more
செய்திகள்பதிவுகள்விளையாட்டு

கொமன்வெல்த் போட்டிக்காக இங்கிலாந்து  வரும் கிளிநொச்சி இளைஞன்

குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற இங்கிலாந்துக்கு கிளிநொச்சி மண்ணிலிருந்து இளைஞர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார். இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளிலேயே குறித்த இளைஞன்  குத்துச்சண்டை போட்டிக்காக தகுதிபெற்றுள்ளார்.

Read more
கவிநடைபதிவுகள்

மனநோயாளிகளே மாறுங்கள்….!

சீரற்ற சிந்தனை சீற்றம் கொண்டுமீண்டும் மீண்டும் உதித்திடும் தருணம்அழுத்தத்தின் நிலைப்பாடு ஆக்ரோஷத்தின் வெளிப்பாடுஉன்னையே உலகிற்கு காட்டிடும் மனநோயாளியாய் இயலாமை நிலையதுவும் நில்லாது ஓடிடும்முயற்சியுடன் கூடிய முன்னெடுப்புச் செயலினால்நேர்மறை

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

இங்கிலாந்து சௌத்தென்ட்டில் நடைபெறும் விளையாட்டு விழா

இங்கிலாந்து சௌத்தென்டில் தொடர்ந்து 10வது வருடமாக வருடாந்த விளையாட்டு விழா இந்தமாதம் இடம்பெறவுள்ளது. கோலாகலமாக சௌத்தென்ட் மற்றும் அதனை சூழவுள்ள நகர மக்களெல்லாம் பங்குபெறும் இந்த விளையாட்டு

Read more
கவிநடைபதிவுகள்

பிரளயத்தை உருவாக்கும் மகா சக்தி நீ…

எழுதுகோல்தான்ஈட்டிகளாய் பாய்ந்திருக்கிறது!எழுத்துகள்தான்அனுகுண்டுகளாய்வெடித்திருக்கிறது! ருஷிய புரட்சியில் தொடங்கிஇந்திய விடுதலை வரைஇதுவேசாட்சியமாகியுள்ளது! எழுதுகோலேசெங்கோலாய்மாறியிருக்கிறது!எழுத்துகளேவேதமாய் காட்சியாகியுள்ளது! அகத்தியனில்தொடங்கிஅறியப்பட்டவரலாறு இது! எழுதுகோல்எழுதுவோனின் ஆயுதமாய்…எழுத்துகள்புரட்சிக்குரிய விதைகளாய்… பிரகடனப் பட்டுள்ளதுஅதர்மங்களின் அரசாட்சியில்! எழுதுவோன் இறைவனாய்…எழுத்துகள் வரமாய்…

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

பிரதமர் ரணிலின் வரவினால் ஆறுதல் அடைந்திருப்பவர்கள் ராஜபக்சாக்கள் மாத்திரமே

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்

Read more
கவிநடைபதிவுகள்

உறங்கா உள்ளம்| கவிநடை

உறங்கா உள்ளம் உனக்கானவள் நான் மட்டுமே மாமா!! உன்னை மட்டுமே நிதமும் நினைக்கிறேன்!! எனக்காக நீ என்ன செய்தாய்? என்னவனே அன்பைப் அள்ளிக் கொட்டினாய் !! நான்

Read more
சமூகம்பதிவுகள்

பெற்றோலுக்கான நீண்ட காத்திருப்பு|வரிசையில் நின்ற அனுபவம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படும் வாழ்வை எட்டியுள்ளது. குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறையும் அதை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் “இன்று வருமோ நாளை

Read more