பதிவுகள்

கவிநடைபதிவுகள்

துணிந்து நில்

பெண்ணே துணிந்துநில்உன்னை வாட்டி வதைக்கும் கொடுமை தனை விரட்ட வேண்டாமா….பெண்ணே துணிந்து நில்தன்மானத்தை காக்கதுணிந்து நில் தரணியை காக்கதுணிந்து நில் புலுதி வாரி இறைக்கும் கூட்டத்தைகூண்டோடு ஒடுக்கதுணிந்து

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

நிறைந்த பலன்கள் பல தரும் சக்தி வழிபாடு

கோ என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள் இல் என்றால் குடியிருக்குமிடம் கோவில் எனப்படுவது இறைவன் குடியிருக்குமிடம். அந்த மேன்மை பொருந்திய கோயில்களில் சக்தி வழிபாடு

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

“பெண்மை போற்றுதும்” சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் வழங்கும் சிறப்பு நிகழ்வு

சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் மற்றும் இலண்டன் வெற்றிநடை இணைந்து நிகழ்த்தும் “பெண்மை போற்றுதும்” என்று விடயத்தலைப்பில் உலக மகளிர் தின விழா -2022 ஐ கொண்டாடவுள்ளது. மெய்நிகராக

Read more
நூல் நடைபதிவுகள்

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி – 2022

இந்த வருட இலண்டன் தமிழ் புத்தகக்கண்காட்சி இலண்டன் ஈஸ்ட்காமில் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 26ம் திகதி சனிக்கிழமையன்று, Eastham இல் Kerala house தளத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

லண்டனில் அதிசய ராகம் 2022

லண்டனில் இந்த வருட இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அதிசய ராகம்-2022 நிகழ்ச்சி லண்டன் குரொய்டனில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி Croydon Acadamy of Eastern அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள

Read more
நலம் தரும் வாழ்வுபதிவுகள்

“குழந்தையுடன் கதைக்க மறக்கக்கூடாது” | ஏன்? எப்படி?

குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒரு பகுதிதான் தினமும் குழந்தைகளுடன் கதைத்தல். குழந்தையுடன் கதைத்தல் என்பது குறிப்பிட்ட வயது வந்தவுடன் கதைத்தல் என்பது அல்ல. குழந்தை பிறந்தவுடன் இருந்தே

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

அன்னை சக்தியின் ஐம்பத்தியொரு சக்திபீடத் தோற்றம்

அன்னையின் அங்கங்கள் நம் பாரத தேசத்தில் விழுந்த இடங்கள் சக்திபீடத்தலங்களாக,புண்ணிய பூமியாக விளங்குகின்றன என்று சொல்லப்படுகிறது. தட்சன் என்னும் பெயர் கொண்ட அரசன் சிவபெருமானை குறித்து கடும்தவம்

Read more
சமூகம்பதிவுகள்

வீணாகும் தண்ணீரை சேமிக்கப் பழகுவோம்| உலக தண்ணீர் தினம் இன்று|மார்ச் 22

உலக தண்ணீர் தினம்தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றின என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும்

Read more
கவிநடைபதிவுகள்

புனையும் கவியெல்லாம்

உலக கவிதைகள் தின சிறப்பு இன்று பாவினம் பயின்று பாட்டை படைக்கும்பக்குவப் பாவலர்படைப்பை போற்றிடசாவினும் சிறந்தசேவையை செதுக்கியசான்றோர் சால்பினைசிந்திக்க சேருவோம் உணர்ச்சியில் உமிழ்ந்திடும் உண்மை உருகிடஉழைப்பின் ஊக்கத்தில்உவகை

Read more
கவிநடைபதிவுகள்

இரசனை

இரசனை என்பது நாம் உண்ணும் உணவில் மாத்திரமல்ல… நாம் அணியும் ஆடையில் மாத்திரமல்ல.. நமது சுற்றுப்புற சூழலில் மாத்திரமல்ல… நாம் எழுதும் எழுத்தில் மாத்திரமல்ல… நாம் அணியும்

Read more