சமூகம்

அரசியல்இலங்கைசமூகம்செய்திகள்

சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more
இலங்கைசமூகம்செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. தென்னிலங்கையில் இருந்து பங்குபற்றிய சில அமைப்புக்கள் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்டோர் பங்குபற்றியதாக

Read more
சமூகம்செய்திகள்

உலகின் சிறந்த கடவுச்சீட்டுக்கள் 2024 தரவரிசை முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை தெரியுமா?

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறப்புவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது குறித்த பட்டியலை வழமைபோல தரவரிசை அறிவிக்கும் Henley Passport Index வௌியிட்டுள்ளது. ஐரோப்பிய

Read more
சமூகம்துயரப்பகிர்வுகள்பதிவுகள்

விமல் சொக்கநாதன் குரல் ஓய்ந்தது . பலரும் இரங்கல் தெரிவிப்பு

மூத்த ஊடகவியலாளர் திரு விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக வெளியில் சென்றவேளை , ட்ராம் விபத்தில் சிக்கி

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

மாமனிதர் அமரர் சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு விழா கரவெட்டியில் நாளை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னாள் தலைவருமான அமரர் மு.சிவசிதம்பரம் அவர்களின் பிறந்த நூற்றாண்டு விழா வடமராட்சி, கரவெட்டியில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

தூவானம் மீண்டும் திரைக்கு

வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில் கலாநிதி ரதிதரன் இயக்கத்தில் ஈழத்துக்கலைஞர்களின் நடிப்பில் வெளிவந்துள்ள தூவானம் திரைப்படம் இலண்டனில் இன்று 02-07-23 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இளவாலை மக்கள்

Read more
சமூகம்

சிறைகூடத்திற்குள் ஒருவர் இப்படி தற்கொலை

இலங்கையில் கடந்த காலங்களிலும் சரி அண்மைய காலங்களிலும் சரி சிறுவர் துஸ்பிரயோகங்கள் பல இடங்களில் நடைப்பெறுகின்றன. இதற்கு என்ன காரணம் என்று புரியாத புதிராக இருக்கிறது. சமூகத்தில்

Read more
சமூகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – மே 18

காலத்தினால் அழியாத வடுக்களாய் இன்றும் அனைவரின் மனதின் ஆழத்தில் இருக்கும் நினைவுநாள் முள்ளிவாய்க்கால். இனப்படுகொலை உச்சத்தில் வெளிப்பட்ட நாளும் கூட. மே 18 என்று நினைத்தாலே சிதறுண்ட

Read more
சமூகம்பதிவுகள்

கடத்தல் | பிள்ளைகள் மீது மிகக்கவனம்

பெற்றோர்களே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது இலங்கையிலுள்ள பெற்றார் அனைவரும் தமது பிள்ளைகள் மட்டில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் பாவனை,

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சிரிப்பதும் பயிற்சியாம் |அது தெரியுமா உங்களுக்கு ?

இன்றைக்கு பலர் ஒன்று கூடி சிரிப்பதை பயிற்சியாக  மேற்கொள்கின்றனரே அது ஏன் தெரியுமா?‘சிரிப்பு’ மனிதனுடன் கூடிப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை

Read more