ஆலமரத்தின் வாக்கு மூலம்
ஒரு ஆலமரத்தின் வாக்குமூலம்! (இது பெருங்கவிதைக் கதை) (முழுதாய் படித்தவர் கருத்திடுங்கள்..!!! முடியாதவர்.. கடந்திடுங்கள்) “சங்கம் வைத்த காலத்திலேஎங்கும் முத்தமிழ் வளர்ந்திடவேஎங்கோ பறவை பழம்தின்றுஇங்கே வந்தது வான்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
ஒரு ஆலமரத்தின் வாக்குமூலம்! (இது பெருங்கவிதைக் கதை) (முழுதாய் படித்தவர் கருத்திடுங்கள்..!!! முடியாதவர்.. கடந்திடுங்கள்) “சங்கம் வைத்த காலத்திலேஎங்கும் முத்தமிழ் வளர்ந்திடவேஎங்கோ பறவை பழம்தின்றுஇங்கே வந்தது வான்
Read moreசேற்றுவயலும் செங்கதிரும் மண்ணைக்குழைத்து மணியை விதைத்து மனம்நிறைத்து உடலை உழைத்து வியர்த்தாடும் முத்துதிர்த்து நடந்தனன் நாற்பது நாளென நாற்றென பேதையை வாஞ்சையுடன் வாரியணைத்து வஞ்சகமில்லா நெஞ்சத்தில் சேற்றுடன்
Read moreஎன் கற்பனை காதலி நீதானடி என் கண்ணில் முழுதும் நீதானடிஉன்னை கண்ட நாள்முதலா என் ஆவி துடிக்குதே ஏனடி எண்ணங்கள் முழுதும் நீதானடி என் எழுத்தினமும் நீதானடி
Read moreஎன்னுள் மின்னலாய் வந்தவளே@@@@@@@@@@@@@ என் மனதில் வந்தவளேஎன் மனதாக ஆனவளேஎங்கும் நிறைந்தவளேஎனக்குள்ளே/ மறைந்தவளேமறையாத சூரியனைமறைக்கும் வெண்பனியேபூவின் பனித்துளிக்கு / உன்பிம்பத்தை தந்தவளேநிலவாய் தெரிந்தவளே என்நிலவும் ஆனவளேமலரில் மலர்ந்தவளே./
Read moreசித்திரைமாத நிலவவள் என்சிந்தை மயக்கும் ஔியவள்சிறுநெருஞ்சி பூவாயவள் என்தேகம் சிலிர்த்திட மலர்வாயவள் வைகாசி வைகறையில் வானலையில் பூக்கின்ற முல்லையவள் என்வாலிப நெஞ்சமதை வளைப்பவள் ஆனிமஞ்சணத்தில் மாங்கனிகளின் ரசமெடுத்து
Read moreஅசானி இலட்சியத்திற்காக நாடு விட்டு நாடு வந்தப் பைங்கிளியே உன் குரலோசை நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன பாராளுமன்றத்திலும் உன் பேச்சு தான் எங்கெங்கும் உன் குரலோசை
Read moreமனமேறும் என்தமிழே மயங்காது என்மதியே வழிந்தோடும் அழகியலை வடிவாக்க வந்தாயோஈரடிச்சொற்களாய் அவளிருவிழி நாவலாய் எழுத்தாணி எண்ணுகையில் ஏட்டினங்கள் எதிர்த்தாடுமோ என் பாட்டினில் குறையேதுமோ மயிலினங்கள் தூரிகையோ அவள்விழி
Read moreபூவே செம்பூவே செந்தகேம் மலர்ந்ததேன் தேனில் செந்தேனில் என்தேகம் அமிழ்ந்ததேன் மலர்வாய் உன் திருவாய் அமிழ்தாய் என் செவிதாழ் திறவாதோ… தேனீக்கள் தீண்டாது தேகம்தான் வாடுதோ ரீங்காரம்
Read more. மழையே வாராயோ மழையே வாராயோ முனகிடும் உயிர்கள்! உயிரைக் காக்கவே வானகம் இடிந்திட இடியுடன் தண்ணீர் இயல்பாய் பொழிக! பொழிந்து நனைத்து பூமியில் குளிருடன் குளிர்ந்து
Read moreசிறுவர் துஷ்பிரயோகம் ஆசிரியர்களும் மனதின்விகாரங்கள்சிறுசிறுதீவுகளாகிபோனது. நன்மைக்கானதடம்முற்றிலும்அழிக்கப்பட்டது. நடிகர்கள்நடிகைகள்ஆபாசத்தின்உச்சம்தொட்டதிரைப்படஆடல்பாடல்நிகழ்சிகள். கலையைஅழித்துநஞ்சாக்கியபோதைவஸ்துக்கள். சகட்டுமேனிக்குகிடைக்கும்ஆபாசதகவல்கள். செல்போன் களின்கட்டுப்பாடற்றஆபாசதகவல்கள். கைக்குள்அடக்கமானஆசாபாசங்கள். தொடர்புதகவல்கள்.ஹார்மோன்களைசீண்டிபார்க்கும்ஆசிரியவக்கிரகங்கள். வெளியேசொல்லஇயலாதபால்உரசல்கள். கிள்ளல்கள்.தடுமாறிசிறகடிக்கும்மனதின்விகாரங்கள். நீதிநியாயம்தர்மம்அறம்மறந்தகாமசுதந்திரங்கள். பெற்றோர்களின்அறியாமையைபயன்படுத்திகொள்ளும்ஆசிரியமாணவகூட்டங்கள். நம்பிக்கைகளைதகர்த்தெரியும்வெறித்தனங்கள். கொலைகளவுகர்ப்பம்மதுபோதைஎன்றழியும்அபிலாசைபிரியர்கள். மதபோதைக்குள்அடைக்கலமாகிசிக்கிசீரழியும்கற்பின்துயரங்கள். பாடசாலைகள்தன்ஆதிசுருதியைஇழந்துவிட்டது.
Read more