கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

உனக்குள் இருக்கு சக்தி…

படிச்சி படிச்சி வச்சதெல்லாம்மனசில் நிக்க வேணும்!- உன்மனசில் நிக்க வேணும்!பாட மாக காண்பதெல்லாம்மனதில் கொள்ள வேணும்!- நீமனதில் கொள்ள வேணும்! வந்தோம் போனோம் என்பதெல்லாம்வாழ்க்கை இல்லை தம்பி!-

Read more
கவிநடை

கிழவன்…!

காலதச்சன் வயதால் செதுக்கிய கிழவனொருவனை கைத்தடி இழுத்துத் திரிகிறது…! கண் இமையருகே கைகுவித்து உலகம் காண்கிறது அவன் கூர் பார்வை…! வெற்றிலை குதப்பிய வாயில் செம்பூக்களாய் இன்னும்

Read more
கவிநடை

வாழ்வின் உண்மை

கிளையில் இருக்கும் வரை இலைகள் அழுவதில்லைமண்ணில் விழுந்து விட்டால் மறுபடியும்துளிர்பதில்லை கடலில் இருக்கும் வரை அலைகள் அலைவதில்லைகரையை தொட்டு விட்டால் நுரைகள்வாழ்வதில்லை மேகம் இரங்கும் வரை மழைகள்

Read more
கவிநடை

மாற்றம் வேணுங்க…

வள்ளுவரு குறளெல்லாம்வாழ்க்கை சொல்லுங்க!-நம்ம, பாரதியின் பாட்டெல்லாம்புரட்சி செய்யுங்க! எழுத்துக்கொரு சக்தியுண்டுஎல்லாம் சொன்னாங்க! – இப்போ,எழுதுகிற எழுத்துகளைபடிக்க யாருங்க? பஞ்சம்பசி என்றபோதும்புரட்சி வல்லீங்க! – இங்கே,லஞ்சம் ஊழல் கண்டபோதும்கோபம்

Read more
கவிநடை

தவிப்பு

முன்னெப்போதும் இல்லாத ஓர் உணர்வின் வசமானேன்…. அதன் பெயர் என்னவாக இருக்க க்கூடும்…. தேடலா…. தொலைதலா…. தேடும் போதுதொலைந்ததா…. தொலைந்ததால்தேடலா….. குழப்ப உணர்வாஇல்லை இல்லைதெளிவான ஓர்உணர்வு…. பகலுக்குப்

Read more
கவிநடை

நகல் வாழ்வு

சந்திக்கும் யாவரிடமும் நலமாயிருப்பதாய் சொல்வதில் தொடங்கி விடுகிறதுநம் நகல் வாழ்வு பொருந்தா புன்னகை உடுத்தி உண்மை கசங்க பயணப்படுகிறோம் காரியமாக துதி பாடிஉதவாக்கரைகளை உயர்வென்று பேசிஒன்றுமிலாதவற்றை சிலாகித்துநம்

Read more
கவிநடை

மேக மோகம்

மழை மேகங்கள் தம் வடிவுகளில்மகிழ்வு கொள்ளுமா….. மெல்ல மெல்லப்பூத்துமோகன ரூபம்கொண்டுபின் கலைந்து….. வடிவம் மாற்றிவண்ணம் மாறிசூரியஒளியில்மிளிர்ந்து,சந்திரகாந்தத்தில் நெகிழ்ந்துகாற்றில் அலைந்துமழையாய்மாறும் அந்த மழை மேகத்திற்குள் தான்….. சப்தங்களின் அரசனான

Read more
கவிநடை

இளங்காலை வானமகள்

இளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்

Read more
கவிநடை

உன்னை நிரூபணம் செய்…

தோழனே…ஒரு துளியில் உருவெடுத்துபெருவெளியைசொந்தம் கொண்டவனே…இன்னும்… இன்னும்…உன்னைவிரிவு செய்…அகண்டமாக்கு! அவதார புருஷர்கள் கூடஅற்புதங்களைநிகழ்த்திதான்அடையாளம் பெற்றுள்ளனர்…உன்னை நீவெளிப்படுத்தாமல்உன்னால் என்றுமே வெளிப்பட முடியாது! சிறகு வளர்ந்தஎந்த பறவையும்சுருண்டு கிடப்பதில்லை…நடக்க முடிந்தஎந்த மனிதனும்முடமாய்

Read more
கவிநடை

வியப்பின் குன்றில் நில்.!

தோற்று கடந்த நொடிகள்விதைத்து விட்டுப்போகும்வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..! உன்னைகொல்லும் ஆயுதமும்,வெல்லும் ஆயுதமும்உன்னிடமே உள்ளது.! கொல்லும் ஆயுதத்தைகொலை செய்துவிட்டு _வெல்லும் ஆயுதத்தைவிளைச்சல் செய்து விடு.! எதையும்தெரிந்து கொள்வதை

Read more