கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

நட்சத்திரங்கள்

அந்தி சாய்கையில்வீட்டு வாசலில்நீர்தெளித்துபுள்ளி வைத்துகோலம் போட்டப்பெண்ணைபார்த்ததுஇரவு …. தானும் அப்படிசெய்ய முனைந்து,பூமியில்மழைநீர்தெளித்துவானிலேபுள்ளி வைத்துவிட்டுகோலம்போடத்தெரியாதுவிழித்துநின்றதுநீண்டஅந்த இரவு…. எழுதுவது: தர்ஷிணிமாயா

Read more
கவிநடை

மாவீரனாய் மாற்றம்கொள்…

புதைந்த விதையும்முளைக்கிறது…ஒடிந்த மரமும் துளிர்க்கிறது…மறைந்துபோனசெங்கதிரும்கீழ்வானில்மீண்டெழுகிறது! உன்உடலுக்குள்இன்னும் உயிர்நிரம்பியே இருக்கிறது…முந்தைய நிகழ்வுகள்உனக்கு முடிவல்ல…அதுதான் உன் தொடக்கம்! நீ முயற்சித்தால்வானத்தை எட்டலாம்…பூமியைஉன் கால்களின் கீழேநிறுத்தலாம்…பகையைவென்றழிக்கலாம்! இன்னும்அடிமையென்றவிலங்குகளுக்குள்ளா அடைபட்டு கிடப்பாய்… திமிறியெழு…உன்னைப்

Read more
கவிநடை

கவிஞன்

கவிதையில் தன்னை விதைத்துவாழ்வை அறுவடை செய்பவன்..! அநீதியை கண்ட அக்கணமேபொங்கும் உணர்வாளன்..! ரசனை பெருங்கடலில் குளித்து ,கற்பனை பெருவெளியில் பறந்து _கால இருக்கையின் மேல்காலின் மேல் கால்

Read more
கவிநடை

முயற்சிக்கு ஏது தடை…

விழிமூடிக்கிடக்கிறதுஎங்கும் இருள்கவ்விக் கொண்டிருப்பதுபோல் மனம் சொல்கிறது… எல்லாமும்ஒரு முற்றுக்குள்வந்ததுபோல்நினைவுகள்சலனமற்று கிடக்கிறது… தேடலோதவிப்போ இல்லாமல்ஆழ்நிலையில் யாவும்… எதுவும்நம்மால் இல்லை…எதுவும்நம்மிடமில்லை…எதுவும் நாமில்லை… நடப்பவை யாவும்எதையோ அழுத்தமாய்சொல்லிக் கொண்டுள்ளது… உயிரின் துடிப்புகள்மூச்சிறுப்பதை

Read more
கவிநடை

பெண்ணின் மனம்

பெண்மைஅழகெனயாவரும்அறிவார்…!!! ஆண்மைஅழகெனஅவனைநேசிக்கும்பெண்மட்டுமேஅறிவாள்…!!! ஓர்ஆண் மகன்தாய்மையோடுகலந்ததந்தைஉள்ளமும்குழந்தைகுணமும்தோழமையோடுசேர்ந்து…!! ஓர்பெண்ணிற்குதுணையாகஅமைந்து விட்டால்வாழ்வில் வரம்ஏதும் தேவைஇல்லையே…!!! வாழ்நாள்முழுதும்ஓர் மழலைபோல்அவன்கரம் பற்றிநடந்திடவாழ்வின்பயணங்கள்இனிதாகஇருக்குமேஎந்நாளும்…!!! என்னை தூங்க வைக்கநீ முயற்சித்தாலும்.. தாலாட்டாக என் குரல்தட்டிக் கொடுக்க.. என்

Read more
கவிநடை

நேற்று………

காற்று போல இருப்பாயா….. சுவாசக்காற்றாய் இருப்பேன் என்றான்….. என்னை புரிந்துகொள்வாயா…. உன்னைவிட அதிகமாய் நான் புரிந்து கொள்வேன்உன்னை என்றான்….. வாழ்க்கை முழுதும்உடன் வருவாயா….அடுத்த ஜென்ம மும் உன்னைத்

Read more
கவிநடை

நீ இருந்தால்!…

ஒரு காலில் கொக்குகடும் தவம்! ஒடைக்கரையில்ஒதுங்கிடும் மீன் குஞ்சை..தன் அலகில் இரையாக்கும்! முதலையும் ஏரியில்மூழ்கி உறங்கினாற் போல் ….அமைதி காக்கும்தன் உணவு கிட்டும் வரையே! பதுங்கிடுமாம்!பசித்த புலி…வேட்டைக்கு!பாய்ந்திடவே!

Read more
கவிநடை

வலி்

அந்த நெடிய பயண முடிவிடம் செல்ல குறுக்குப் பாதை இப்பிறவிதான்….. வாழ்க்கைப் போலொருகுறுக்குப்பாதைஇல்லைஅந்தப் பயணத்திற்கு…… பிறந்து,வலித்து,வாழ்ந்து,சாகும் தொடர்ச்சியானநிகழ்வில்,இறப்பு என்பது….மட்டும் தான் நோக்கமாக இருக்கிறது…. வாங்கிய வலிகள்எதற்குஎன்பதுதான்பெரும் புதிர்…..

Read more
கவிநடை

மயில்

மயிலே…மனங்களிலேஅழகூட்டும் மயிலேஅகவும் மயிலேமுல்லை அரும்பு களெல்லாம்…முகத்தில் சிரிக்கஎன்முற்றம் வந்துசுற்றம் விசாரிக்கவந்த மயிலே…வணக்கம் மயிலே …!உன்விழியில் நீலம்.எங்கள் விழிகளிலேநிலா வளர்க்கிக்கிறாய்!உடலின் நிறமோமரகத சிலையா…மனதை பறிக்கிறாய் !உன் ஒய்யார உச்சிகொண்டையில்கண்களை

Read more
கவிநடை

இதயத்தில் உன் இருப்புக்கான காத்திருப்பு

கண்ணே! மணியே! என் இதயத்தை வருடப்போகும் தேவதையே! எனக்காக பிறந்தவளே, எங்கிருங்கின்றாய் என்னவளே என் மாமன் மகளோ நீ…இல்லை இல்லை அத்தை மகளா நீ…பள்ளியில் என் கூடப்படிக்கும்

Read more