வானமகள்
இளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
நாங்கள் ஏழைகள்! உடைந்த ஓசானைஒட்டவைத்தாலும்… உலகக்கடல்களைவற்றவைத்தாலும்… என்றும்இளமை மாறாததுஎங்கள் ஏழ்மை…! கோயில் வாசலில்காத்திருக்கும்உண்டியல்மாதிரிஎன்றும்_எதிர்பார்ப்போடேஎங்கள்இரவு பகல்கள்…! ஒருமுதிர்கன்னியின்கல்யாணக்_கனவுமாதிரியேஎங்களுக்குகாரும் பங்களாவும்! பசித்தவயிறும்பு சித்த வயிறும்பக்கத்து பக்கத்துவீட்டில் தான்…ஆனால் இதுவரைசந்தித்ததே யில்லை!
Read moreஉலகசந்தோஷங்களை உதரிஓடிப்போனஅந்த ராஜகுமாரன்…… திடுமென கண்ணெதிரே கண்ட வயோதிகமும்,நோயும், மரணமும்சொல்லிய சேதிபுரிய …..துறவுதேவைப்பட்டதுசித்தத்தை ஆர்த்தவனுக்கு… ஆசையே துன்பத்திற்குஅடிப்படைஎன்றொருபுதிய சேதிகண்டபின்ஆயினான்புத்தனென….. அந்த புத்தனைசிந்தைக்குள்செலுத்தியபின்பாரதியின்வெந்து தணிந்துகொண்டிருந்தகாட்டிலிருந்துசிறு துண்டுதணலைபுத்திக்குள்போட்டுவைத்ததுபோலவெந்துஎரிகின்றபோது, ஆலகால விஷம்சிவனின்
Read moreகற்றிடுவாய்! கற்றலினால் கண்டிடுவாய் மாண்பினை!பெற்றிடுவாய் வாழ்வில் பெரிது! விதைத்த வினைகள் விளைந்தே திரும்பும்!வதைக்கும் செயலை வகுத்து! உறங்கிக் கிடப்போர் உயர்வை இழப்பார்!மறந்திடுவார் வாழ்வின் மதிப்பு! அழுக்கு தனையே
Read moreஉன் குரலை கேட்டு மகிழ்ந்ததை விட அதை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்! உன் குரலைக் கேட்காமல் இருக்கையில் எனக்கு புரிந்ததுஉன் குரலைப் பற்றிய எண்ணமும் என்னை மகிழ
Read moreதமிழ் எழுத்தேஎங்கள் தலைஎழுத்து.எழில் மேனியேகவிதைகளுக்கும்காவியங்களுக்கும்நீ… தான்கலைவாணியோ! தமிழைமறந்து போனதனயர்களைதமிழ் அருவிகளில்குளிக்க வைத்துஅரங்கேற்றம்நடத்துவோம்! மன காடுகளில்தமிழை தொலைத்துபட்ட மரமாகிவிட்டதமிழர்களுக்காகவான்நதியே… …அந்த பட்ட மரத்தில்மறுபடியும்பாரிஜாதம் மலரட்டும்! பிறக்கின்றதமிழ் பிள்ளை களின்நாக்குகளில்தேனை
Read moreநட்பு…உயிருக்குநிகரானது!உறவுகளுக்கும் மேலானது! பள்ளியில் தொடங்கும்…கல்லூரியில் தொடங்கும்…அருகிலிருக்கும் மனிதர்களிடம் தொடங்கும்! தொடக்கம் தொடங்கி முடிவு வரைதொடர்ந்து கொண்டிருக்கும்! இதெல்லாம்நேற்று… பசும்பாலில் தண்ணீர்போல் இன்று… மெய்ம்மைக்குள் பொய்ம்மையும்… தொடக்கம் என்னவோ
Read moreநீதி சட்டத்திற்கு விருந்து வைத்துஉபசரிப்பவர்களே கோபம் வேண்டாம்.! அநீதி சட்டத்திற்கு கோபுரம் கட்டிஅபிஷேகம் செய்பவர்களை சாடவேவந்தேன்.! சட்டத்தை வடிவமைத்தவரின்சரித்திரங்கள் சாற்றுகின்றன _மதவாத சொறிகளின் சேட்டையால்,நாற்காலி நரிகளின் வேட்டையால்பதவியைத்
Read moreவானத்தில் இரவு நேரத்தில் பயமின்றி உலா வருகிறாள் அழகு தேவதை நட்சத்திரங்கள் உன் தோழியரோஉன் அழகைக் கண்டு கண் சிமிட்டுகிறார்களே குறும்புக்கார நட்சத்திரங்கள்! உன் முகத்தில் என்ன
Read more