இலங்கை

இலங்கைசெய்திகள்

ரமலான்,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை..!

எதிர்வரும் ரமலான்,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து பணிகளையும் முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலப்பகுதியில் அத்தியவசிய

Read more
இலங்கைசெய்திகள்

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தற்போது புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் இலங்கையை பொருத்தளவில் யாழ் மாவட்டத்திலேயே அதிகளவான புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 776

Read more
இலங்கைசெய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!

பாதுக்கை அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் வீதித்

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டம்..!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை

Read more
இலங்கைசெய்திகள்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிப்பு..!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு மாவனெல்ல பதியதொர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாகராறு ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பொலிஸாருக்கு கிடைத்த அழைப்புக்கு

Read more
இலங்கைசெய்திகள்

எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளது..!

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமாக குறைந்துவடைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைவதற்கு, நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமையே காரணம் என பெற்றோலிய

Read more
இலங்கைசெய்திகள்

மாடு திருடினால் எவ்வளவு தண்டப்பணம் தெரியுமா?

மாடு திருட்டில் ஈடுபடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப்பணம் 10 இலட்சம் ரூபாவாக மாற்றியமைக்கப்படும், என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த

Read more
இலங்கைசமூகம்செய்திகள்நிகழ்வுகள்

இந்த வருடமும் வல்வையில் கணிதச்சமர்| முன்னுரிமைக்கு மாணவர்களே  முந்துங்கள்

இந்தவருடமும் வல்வெட்டித்துறையில் மாணவர்கள் பங்குபற்றி போட்டிபோடும் கணிதச்சமர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வல்வைச்சந்தியில் பிரமாண்டமாக இடம்பெறும் இந்த கணிதச்சமரை வழமைபோலவேஐக்கிய ராச்சிய சிதம்பரா கணிதப்போட்டிக்குழு ஏற்பாடு செய்கிறது. நேரடியாக

Read more
இலங்கைசெய்திகள்

இப்படியான நிலையில் சடலங்கள் மீட்பு..!

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்

Read more
இலங்கைசெய்திகள்

வறுமையில் வாடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா…?

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல்

Read more