இலங்கை

இலங்கைசெய்திகள்

குளவிகள் தாக்கி இருவர் பலி..!

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும்

Read more
இலங்கைசெய்திகள்

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு..!

2வயது குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்தே குறித்த குழந்தை

Read more
இலங்கைசெய்திகள்

மது அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்..!

கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கின்ற நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து

Read more
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

திருக்கோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் , போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்றினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

Read more
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!

நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5,000 மருத்துவர்கள் நாட்டை

Read more
இலங்கைசெய்திகள்

இலஞ்சம் வாங்க முற்பட்டவர்கள் கைது..!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவர்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது..!

சென்ற மாதம் ஆரம்பித்த உலக கிண்ண போட்டி தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்ற இலங்கை அணி,அடுத்த கட்டமான

Read more
இலங்கைசெய்திகள்

இன்று நள்ளிரவுடன் வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைகிறது..!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதியொன்றை

Read more
இலங்கைசெய்திகள்

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

35 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண் கே.ஏ.சஞ்சீவனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

குளவி தாக்கியதில் மாணவர்கள் பாதிப்பு..!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது குளவிகள் தாக்கியதில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது இன்று

Read more