இலங்கை

இலங்கைசெய்திகள்

ஜெயிலர் திரைப்படம் இலங்கையில் 2 கோடி வசூல்..!

நேற்றைய தினம் வெளியாகி அதிக லாபங்களை ஈட்டியுள்ளது ஜெயிலர் திரைப்படம் .இப்படம் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மற்றொரு எதிர்பார்ப்புமிக்க

Read more
இலங்கைசெய்திகள்

கிறுக்கல் வேளையில் ஈடுப்பட்டவர்கள் கைது..!

நம்மவர்களுக்கு எங்கு சென்றாலும் ஏதாவது கிறுக்கல் வேலையில் ஈடுப்படுவது வழக்கமாகிவிட்டது. பஸ் இருக்கைகளில் கிறுக்குதல்,பஸ் கண்ணாடியில் கிறுக்குதல்,காசுகளில் கிறுக்குதல் ,இவ்வாறாக பல விதமான கிறுக்கல்களில் ஈடுப்பட்டுவருகின்றனர்.இவ்வாறு கிறுக்கல்

Read more
இலங்கைசெய்திகள்

இயற்கை அழகை ரசித்திடவரும் சுற்றுலா பயணிகள்..!

இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை

Read more
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பொதிக்கு ஆசைப்பட்டு உள்ளதை இழந்த பெண்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்துள்ளார்.ஒரு நாள் யாதார்த்தமாக“உங்களுக்கு பெரும் பணம்

Read more
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பொதிக்கு ஆசைப்பட்டு உள்ளதை இழந்த பெண்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்துள்ளார்.ஒரு நாள் யாதார்த்தமாக“உங்களுக்கு பெரும் பணம்

Read more
இலங்கைசெய்திகள்

மல்லியை பதுக்கிய நபர் கைது..!

மனித பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

பிறந்த குழந்தையை கொன்று வீசியவர்கள் கைது..!

குழந்தை செல்வம் என்பது ஒருவரம்.இது யாருக்கும் மிக இலகுவில் கிடைத்து விடுவதில்லை. பலர் குழந்தை செல்வத்தை வேண்டி வைத்திய சாலை வைத்தியசாலையாகவும்,கோயில் கோயிலாகவும் ஏரி இறங்குகின்றனர் .இவர்களது

Read more
இலங்கைசெய்திகள்

ரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை..!

இன்றைய தினம் ஓடும் ரயிலில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே

Read more
இலங்கைசெய்திகள்

Face book காதலால் வந்த வினை..!

காதலால் பலர் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் .போலியான காதலுக்கு அடிமையாக பலர் உயிரை துறந்து இருக்கிறார்கள் . பல காதல்களை இவ் உலகமானது கண்டிருக்கிறது.இருப்பினும் தற்காலத்தில் முகம்

Read more
இலங்கைசெய்திகள்

40 ஆயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்…!

இருக்கின்ற துறைகளிலே மிக உன்னதமான துறை தான் வைத்திய துறை. மக்கள் கடவுளாக எண்ணும் ஒருத்தர் தான் வைத்தியர்கள். அவர்களை நம்பி தான் மக்கள் அவர்களிடம் வருகிறார்கள்.

Read more