செய்திகள்

செய்திகள்

“டிக்டொக்”ற்கு தடை விதித்த நேபாளம்..!

டிக்டொக் செயலியினை பலர் பயன் படுத்திவருகின்றனர். எனினும் தற்போது இந்த செயலியினை பல நாடுகள் தடை செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நேபாளம் இணைந்துக்கொணடுள்ளது. ஏற்கனவே

Read more
கவிநடைசெய்திகள்

நீங்கள் இப்படி திரும்பி பார்த்ததுண்டா?

திரும்பிப் பார்க்கிறேன்…!!!! இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, .. அவர்களும் வேகமாக வளர்ந்து விட்டார்கள். பள்ளி, கல்லூரி

Read more
இலங்கைசெய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோய்..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோய் பரவி வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 3 ஆயிரத்து

Read more
இலங்கைசெய்திகள்

6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!

உடல் எடை அதிகரித்ததன் விளைவாக 6 வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவின்

Read more
செய்திகள்

பாலஸ் தீன மோதல்-மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரைன்?-சுவிசிலிருந்து சண் தவராஜா

பலஸ்தீன மோதல் – மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரைன்?சுவிசிலிருந்து சண் தவராஜா காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்கிறது. அந்தப் பிராந்தியத்தில்

Read more
இலங்கைசெய்திகள்

தீபாவளிக்கு மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு..!

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில்,அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று

Read more
இலங்கைசெய்திகள்

குளவிகள் தாக்கி இருவர் பலி..!

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும்

Read more
இலங்கைசெய்திகள்

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு..!

2வயது குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்தே குறித்த குழந்தை

Read more
இலங்கைசெய்திகள்

மது அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்..!

கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கின்ற நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து

Read more
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

திருக்கோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் , போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்றினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

Read more