செய்திகள்

இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!

நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5,000 மருத்துவர்கள் நாட்டை

Read more
இலங்கைசெய்திகள்

இலஞ்சம் வாங்க முற்பட்டவர்கள் கைது..!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவர்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார

Read more
இந்தியாசெய்திகள்

80 இந்திய மீனவர்கள் விடுதலை..!

80இந்திய மீனவர்கள் பாகிஸ்தான சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஆனது வெளியேற்றிவருகிறது. இதன் ஒரு கட்டமாக கராச்சி

Read more
செய்திகள்

35வது நாளாக தொடரும் யுத்தம்..!

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலானது தரை வழியாகவும்,வான்வெளியாகவும் 35 வது நாளாக தாக்குதல் நடாத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததுடன் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது..!

சென்ற மாதம் ஆரம்பித்த உலக கிண்ண போட்டி தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்ற இலங்கை அணி,அடுத்த கட்டமான

Read more
இலங்கைசெய்திகள்

இன்று நள்ளிரவுடன் வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைகிறது..!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதியொன்றை

Read more
இலங்கைசெய்திகள்

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

35 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண் கே.ஏ.சஞ்சீவனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read more
செய்திகள்

திலி நகருக்கு வடகிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!

கிழக்கு திமோரின் திலி நகருக்கு வடகிழக்கே 507 கி.மீ .தொலைவில் இன்றைய தினம் காலை 10.22 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 6.09

Read more
இலங்கைசெய்திகள்

குளவி தாக்கியதில் மாணவர்கள் பாதிப்பு..!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது குளவிகள் தாக்கியதில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது இன்று

Read more
இலங்கைசெய்திகள்

சீரற்ற வானிலையால் இந்த வான் கதவுகள் திறப்பு..!

அண்மைக்காலமாக மழையுடனான வானிலை காணப்படுகிறது. இநத சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை,

Read more