23வது நாளாக தொடரும் யுத்தம்..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 23-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 23-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின்
Read moreநேற்று முன்தினம் மெக்ஷிகோவின் பசுபிக் கடறகரையில் ‘ஓடிஸ்’சூறாவளி கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான நிலையில்,பல மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Read moreநாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது எலலையற்ற தாக்குதலை நடாத்தி வருகிறது. இதன் காரணமாக பல உயிர்கள் உயிரிழந்தும்,பலர் தமது உடைமைகளை இழந்தும்.பலர் அனாதையாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு
Read moreவிண்வெளியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் சீனாவானது விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. இதற்கமைய சீனாவில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில்
Read moreகாங்கோவின் வடக்கு கினுவில் சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் போது 26 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துளனர். மேலும் பலர் காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில்
Read moreஇஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை நாளைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் இடம்பெற்ற மோதல்களின் போது
Read moreஅமெரிக்காவின் லூயிஸ்டன் பகுதிகளில் குறைந்தது 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் குறித்த துப்பாக்கிதாரி தற்போது
Read moreமுல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில்,சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில்
Read moreஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்ற கப்பலும் ஸ்பெய்ன் நோக்கி வந்த கப்பலும் ஒன்றோடொன்று மோதியது. இச்சம்பவமானது ஹெல்கோலண்ட் தீவு அருகே இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனியின்
Read more