மண்ணும் மனிதமும்..!
மண் நலமுடன்வாழ்ந்தால் தான் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழும் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழ்ந்தால் தான் …இங்கே மனிதனும்நலமுடன் வாழ முடியும் …! இதை அறியா மானுடா ?உனக்கா பகுத்தறிவு ?ஆயிரமாயிரம் கேள்விகள்எனக்குள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
மண் நலமுடன்வாழ்ந்தால் தான் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழும் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழ்ந்தால் தான் …இங்கே மனிதனும்நலமுடன் வாழ முடியும் …! இதை அறியா மானுடா ?உனக்கா பகுத்தறிவு ?ஆயிரமாயிரம் கேள்விகள்எனக்குள்
Read moreவானவில் வர்ணஜாலத்தின் முப்பரிமாணம். வண்ணங்களின் இயற்கை கலவை. கண்களின் சிநேகம். ஆகாயத்தின் வில் வித்தை வெள்ளை மேகங்களின் தூரத்து காதலன். இரம்மியங்களின் தூரிகை வரையும் சிநேகித பாவம்.
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இதே வேளை இஸ்ரேலானது தரைவழி தாக்குதல்களையும் வான் வெளி தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்காரணமாக கட்டிடங்கள் ,வணிக நிறுவனங்கள் என்பன
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.மற்றும் நீர்,மின்சாரம்,உணவு உள்ளிட்ட அனைத்துவிதமான அம்சங்களையும் பாலஸ்தீனத்திற்கு வழங்க மறுத்துள்ளது.இதன் காரணமாக அங்குள்ள மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய
Read moreஇன்று முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போரை தொடுத்து 24 வது நாளாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இப்போரின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் கஸா
Read moreஅணுவாயுதப் போரை நோக்கிச் செல்கிறதா உலகம்?சுவிசிலிருந்து சண் தவராஜா உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வாய்ப்பு உள்ளது என மக்களை நேசிக்கும் அனைத்துத்
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது உக்கிரமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இப்போரின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இதே வேளை பாலஸ்தீன மக்களுக்கான நீர்,மின்சாரம்,உணவு,மருந்து,தொலைதொடர்பு என்பவற்றையும் இஸ்ரேலானது நிறுத்தியது. இதன்
Read moreகஸகஸ்தானின் காரகண்டா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒனறில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான குறிப்பிட்ட நிலக்கரி
Read moreகுருநாகல் மாவட்டம் கிரிமெட்டியாவதொரனேகெதர பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் சபான் என்ற 33 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவரின் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக
Read more