சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி..!
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானில் இராணுவ ஆட்சி நிலவுகிறது.சூடானின் முன்னால் இராணுவ தளபதியாக செயற்பட்டவர் ஒகோனி ஒக்ஹோம் ஓதோ.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானில் இராணுவ ஆட்சி நிலவுகிறது.சூடானின் முன்னால் இராணுவ தளபதியாக செயற்பட்டவர் ஒகோனி ஒக்ஹோம் ஓதோ.
Read more2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கால எல்லை போதியளவாக இல்லை என்பதால்
Read moreஅண்மையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மக்கள் ஏதோ வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்நிலையில் புதிதாக நிபா வைரஸானது பரவி விருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிபா வைரஸ் என்பது
Read moreஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைப்பெற இருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்திய அணி நடப்பு செம்பியனான அவுஸ்திரேலிய
Read moreஉலகை கிண்ண தொடருக்கான பிரபலப்படுத்தும் பாடலை icc வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோர் மாதம் 5ம் திகதி இந்தியாவில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இத்தொடரில் இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொருப்பில் இருந்து தசுன் சானக்கவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆசிய கிண்ண போட்டியில் இந்தியா அணியுடன் இறுதி போட்டியில்
Read moreஇன்று அதிகாலை நியுசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 5.6 ரிச்டர் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து மத்திய்
Read moreATM இயந்திரத்தை உடைத்து 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்றிரவு நிட்டம்புவ நகரில் இச்சம்பவமானது பதிவாகியுள்ளது.சி.சி.டிவி படக்காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கக்படுகிறது.
Read moreபயங்கரவாதிகளின் தாக்குதலில் எத்தியோப்பியாவை சேர்ந்த 167 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவின் அல்ஷாப் பயங்கரவாதிகள் சோமாலிய அரசிற்கு எதிராக போரிடுகின்றனர்.இந்நிலையில் சோமாலிய அரசாங்கம் அவர்களை ஒடுக்குவதற்கு பல்வேறு
Read moreஆண்கள் விட்டு செல்லும் போது பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள்.இதற்கு மாறாக ஆண் ஒருவர் தனது மனைவி விட்டு சென்றதால் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை
Read more