செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஆதித்யா L-01 ன் சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

விண்ணில் தனது சாதனை படைப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் அண்மையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் -01 என்ற

Read more
இலங்கைசெய்திகள்

சாய்த மருதில் ஆர்ப்பாட்டம்..!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாய்த மருதில் கால் வைக்க கூடாது என குறிப்பிட்டு இன்றய தினம் சாய்த மருது ஜும்மா

Read more
செய்திகள்

நிலவிற்கு மனிதர்களை அனுப்ப தயாராகும் வெனிசுலா..!

நிலவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன. இந்தப்பட்டியிலில் வெனிசுலாவும் இணைந்துள்ளது. அதாவது நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கு சீனாவுடன் இணைந்து வெனிசுலாவும் செயற்பட்டுவருகிறது.இதன்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதவுள்ளன..!

நேற்றைய தினம் பாகிஸ்தான் இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரமதாச விளையாட்டரங்கில் பல பரீட்சை நடத்தின. இதில் வெற்றி கண்ட இலங்கையணி இந்திய அணியுடனான இறுதி போட்டிக்கு

Read more
செய்திகள்

சீதை இருந்த இடம்..!

நுவரெலியா இலங்கை தீவின் மிக அழகான நகரங்களில ஒன்றாக திகழும் ஒரு நகரம் நுவரெலியா.நுவர எலிய என்பதன் பொருள் ஒளி மயமான நகரம் என்பதாகும் .சிங்களத்தில் நுவர

Read more
செய்திகள்

சிங்கபூரின் ஜனாதிபதியாக தமிழர், இன்று பதவி ஏற்பு..!

சிங்கப்பூரின் 9 வது ஜனாதிபதியாக இன்றைய தினம் பதவி யேற்றார் தர்மன் சண்முகரத்னம்.கடந்த 1ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதில் வெற்ற பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் புலம்

Read more
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தினால் லிபியாவில் பலர் உயிரிழப்பு..!

டேனியஸ் சூராவளியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் லிபியாவில் 20000 ற்கும் அதிமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டேனியஸ் சூறாவளியின் தாக்கத்திற்குட்பட்டு டெர்னா என்ற பிரதேசத்தில் 2 நீர்தேகங்களும் 2 பாலங்களும்

Read more
செய்திகள்

இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன…!

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் நான்கு சுற்றில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச

Read more
இலங்கைசெய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை..!

யாழ் போதனா வைத்திய சாலையில் காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்குமணிக்கூட்டுடன் கை அகற்றப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடமை நேரத்தில் தாதியர்கள்,சுகாதார

Read more
இலங்கைசெய்திகள்

மகன் கைது செய்யப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்..!

பொலிஸாரால் மகன் கைது செய்யப்பட்டமையினால் தாய் ஒருவர் மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது குருணாகல் மாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.44 வயதுடைய தாயொருவரே இவ்வாறு

Read more