பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இந்தோனேசியா கடலில் தத்தளித்த அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்தது.
மலேசியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழியில் இந்தோனேசியக் கடலுக்குள் மாட்டுப்பட்டுக்கொண்ட ரோஹின்யா அகதிகள் ஒரு வழியாக இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. வியாழனன்று அந்தக் கப்பலை அச் பிராந்தியத்தின் Lhokseumawe
Read more