போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்

Read more

மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி

நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும்

Read more

சித்திரைப் புரட்சியும் இலங்கையும் – 1

இந்த வருடம் மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி அலுவலகத்தின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையில் “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் மோசமான சூழ்நிலைக்கும் பொறுப்பேற்று சனாதிபதி

Read more

சும்மா இருப்போர் கூடிவிட்டது | சிறீலங்கா புள்ளிவிவரத் திணைக்களம்

சிறீலங்காவில் எந்தவிதமாமான தொழில்களையும் செய்யாதோர் தொகை கூடிவிட்டது என சிறீலங்காவின் தொகைமதிப்பு புள்ளிவிவரத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.2021ம் ஆண்டின் நாட்டின் பணித்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில்

Read more

உயிர்ப் பாதுகாப்பு ஆபத்து | மக்கள் மிக கவனமெடுக்க வேண்டிய காலம்

நாட்டில் எதிர்நோக்கும்  நெருக்கடியான இந்தக்காலங்களில், மக்கள் தங்களை  மிக  கவனமெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கையிருப்பில் குறைந்தளவு மருந்துகளே

Read more

பெற்றோல், டீசல் விலைகளும் மீண்டும் அதிகரிக்கிறது| சிறீலங்கா

ஜூன்மாதம் 26ம் திகதி இன்று அதிகாலை 2.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை உடன் அமுலுக்கு கொண்டு வரும்

Read more

விலை அதிகரிக்கப்போகும் பேக்கரி உற்பத்திப்பொருள்கள் |சிறீலங்கா

பேக்கரி உற்பத்திப்பொருள்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுபொதிகள் மற்றும் பாண் உடன் உற்பத்தியாகும் ஏனைய  உற்பத்திப்பொருளகளுக்கும் விலைகள் அதிகரிக்கப்படும் என

Read more

கடவுச்சீட்டுகள்  கொடுத்தது 4லட்சம். வெளிநாடுகளுக்கு
போனவர்கள் 70,000 பேர் -சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்த ஆண்டின் கடந்த ஐந்தரை மாதகாலத்துக்குள் மொத்தமாக 4 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிக்கிறது.அதேவேளைஇதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்

Read more

கொமன்வெல்த் போட்டிக்காக இங்கிலாந்து  வரும் கிளிநொச்சி இளைஞன்

குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற இங்கிலாந்துக்கு கிளிநொச்சி மண்ணிலிருந்து இளைஞர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார். இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளிலேயே குறித்த இளைஞன்  குத்துச்சண்டை போட்டிக்காக தகுதிபெற்றுள்ளார்.

Read more

பிரதமர் ரணிலின் வரவினால் ஆறுதல் அடைந்திருப்பவர்கள் ராஜபக்சாக்கள் மாத்திரமே

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்

Read more