எவரும் விரும்பாத ஜனாதிபதி|எவரும் தெரிவுசெய்யாத பிரதமர்| இலங்கையின் இன்றைய ஆட்சிமுறையின் இலட்சணம்

தன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து  வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும்  ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெளிவான செய்தியொன்றைக்  கூறியிருக்கிறார். 

Read more

அரச ஊழியர்கள் விருப்பின்பேரில் இனி நீண்டகால சம்பளமற்ற  லீவு

அரச ஊழியர்களுக்கான  தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும் எனக்

Read more

பட்டினி அதிகரிக்கும் அபாய அறிக்கையில் சிறிலங்காவும்  இணைப்பு

எதிர்வரும் ஜுன் முதல் செப்ரெம்பர் வரையான காலத்தில் உணவுத்தேவை மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில், பட்டினி அதிகரிக்கும் நாடுகள் வரிசையில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வை

Read more

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின் விநியோகம்|வெளியாகியது வர்த்தமானி

நாட்டின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மின்விநியோக சேவையை பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகியது. மேற்படி அறிவித்தலை சிறீலங்கா அதிபர் கோட்டபாய வெளியிட்டுள்ளார். குறித்த அறிவிப்பு

Read more

மின்சாரசபை பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்

இன்று ஜூன்மாதம் 8ம்திகதி நள்ளிரவு முதல் சிறீலங்கா பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டம் திருத்தப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோண்சன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து

Read more

முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் பிணையில் விடுவிப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் யில் அஜித் நிவாட் கப்ரால் சரீரப்பிணையில் பிணை விடுவிக்கப்பட்டுள்ளார். தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு

Read more

ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

அமைச்சரவை அங்கீகரித்த எரிபொருள் சூத்திரத்தின் பிரகாரம் மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஒவ்வொருமாதமும் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகிய எரிபொருள்

Read more

சீருடைக்கும் பாடநூல்களுக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் உதவி கோரல்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்களுக்காக சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக

Read more

21வது அரசியலமைப்பு திருத்தவரைவின் போதாமைகள்

  அரசியலமைப்புக்கான 21வது திருத்தத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன.     இரு வாரங்களுக்கு முன்னர்

Read more