கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்முக கலைப்பெருவிழா

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  பன்முக கலைப் பெருவிழா  மிகச்சிறப்பாக அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை உலகத் தமிழர் பண்பாட்டுச்சங்கம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் 5000

Read more

விந்தன் நினைவுக்கிண்ணம்  – உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2022

விளையாட்டு வீரர் விந்தன் நினைவில் மிகப்பெரியளவில் ஏற்பாடுசெய்யப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஜூன்மாதம் லண்டனில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய இராச்சிய திருமலை சண்ரைஸ் கழக ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த

Read more

சிவானந்தியன் கலைமாலை 2022

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய ஐக்கிய இராச்சிய பழையமாணவர்கள் பெருமையுடன் வழங்கும் சிவானந்தியன் கலைமாலை வரும் ஏப்பிரல் மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ளது. கலாசார நிகழ்வுகளும் MVM

Read more

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்”

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்” எனும் நூல் வரும் வார விடுமுறையில் வெளியிடப்படவுள்ளது ஜீவநதி வெளியீடாக வரும் இந்த நூல் வரும் சனிக்கிழமை

Read more

யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி

ஐக்கிய இராச்சிய யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஏப்ரல் மாதம் 16 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. மேலதிக விடயங்களை

Read more

விக்கியின் ராகாஸ் குழுவினரின் பொன்மாலைப்பொழுது

மேலதிக விபரங்கள் கீழே வெற்றிநடை நாட்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

Read more

சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் திறந்துவைக்கப்பட்ட திறன் வகுப்பறை

யாழ் சித்தன்கேணி கணேசா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை மாணவர்களுக்காக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. பெப்பிரவரி மாதம் 27ம்திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த அங்குரார்ப்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த திறன்

Read more

தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு

பருத்தித்துறை தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 13ம்திகதி பெப்பிரவரி மாதம் இடம்பெறவுள்ளது உபகரணங்களை மறைந்த முன்னாள் அதிபர் திரு மாணிக்கவாசகர்

Read more

தமிழே தமிழின் முகவரி – பன்னாட்டுப் பரப்புரை இன்று

லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நிறுவுவதற்காக பல நாடுகளிலுமிருந்து பங்குபற்றும் பன்னாட்டுப் பரப்புரை இன்று லண்டன் நேரம் பிற்பகல் 1 30 க்கு இடம்பெறவுள்ளது. மெய்நிகராக இடம்பெறும்

Read more