நாட்டில் ஆங்காங்கே பரவிவந்த டெல்டா திரிபைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது சீனா.

உலகின் முதலாவது நாடாக கொவிட் 19 ஐ எதிர்கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து அதை ஒழித்துக்கட்டியிருந்தது சீனா. ஜூலையின் நடுப்பகுதியில் நான்ஜிங் விமான நிலைய ஊழியர்கள் சிலருக்குத்

Read more

டெல்டா திரிபுக்கெதிரான தடுப்பூசிப் பலம் பற்றிய இந்திய ஆராய்ச்சியை உறுதிப்படுத்தும் ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சி.

கடந்த வருடம் பிரிட்டன், ஸ்கொட்லாந்து போன்ற இடங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கொவிட் 19 க்கு எதிரான ஓரளவு பாதுகாப்புச் சக்தியை ஒரேயொரு தடுப்பூசியே தருவதாகக் காட்டியது. அது

Read more

ஒற்றை கொவிஷீல்ட் தடுப்பூசி கொவிட் 19 க்கெதிராக எவருக்கும் எந்தவித பாதுகாப்பும் கொடுக்கவில்லை.

சமீபத்தில் இந்தியாவில் நோயாளிகளிடையே நடாத்தபட்ட ஆராய்ச்சியின்படி ஒரேயொரு கொவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா திரிபுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பையும் கொடுக்கவில்லை, என்கிறார்கள் டெல்லி கங்காராம் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். அதன்

Read more

கொவிட் 19 சான்றிதழ், பயணங்கள், பொது இடங்களில் கட்டாயம் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் மாதம் 15 திகதி முதல் நாட்டில் கொவிட் 19 சான்றிதழ்கள் பொது இடங்கள் பலவற்றிலும் அவசியம் என்று சிறீலங்கா அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. சில நாடுகளில்

Read more

கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த வுஹான் நகரக் குடிமக்கள் அனைவரையும் மீண்டும் பரிசோதிக்கப்போகிறார்கள்.

கொவிட் 19 தொற்றுவியாதியைக் குறிப்பிடும்போது வுஹான் நகரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. படு மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த நகர மக்கள் சகஜ நிலைக்கு வந்து சில

Read more

ஸ்பெயின்,போர்த்துக்கல் செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் ஆலோசனை.

கோடை விடுமுறையைக் கழிக்கச் செல்வோர் ஸ்பெயின், போர்த்துக்கல்போன்ற நாடுகளைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பொதுவாகப் பிரான்ஸ் மக்கள் விரும்பி உல்லாசப் பயணம் செய்கின்ற

Read more

தென்மேற்கு மாவட்டம் ஒன்றில் டெல்ரா தீவிரமாகப் பரவுகிறது.பிரதமர் அங்கு நேரில் விஜயம்.

பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களாக 2ஆயிரத்து 320 பேர் மட்டுமேஅடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில்

Read more

டெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்!

மொஸ்கோவில் வெளியாகிய தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பதாயிரத்து 120 பேர்வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருக்கின்றனர். நாடுமுழுவதும் பதிவாகிய தொற்றுக்களின் மொத்த எண்ணிக் கையில் இது அரைவாசிக்கும்

Read more

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’

Read more

பிரான்ஸில் ‘டெல்ரா’ பரவுகின்றது,எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் பிரான்ஸில் நாளாந்தம் 50 முதல் 150 பேர் என்ற எண்ணிக்கையில் பரவி வருகிறது. மாறுபாடடைந்த அந்த வைரஸ் காரணமாக மற்றொரு

Read more