டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது..!

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள்

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நடப்பாண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்குஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்

Read more

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 131 சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின்

Read more

அதிகரித்து வரும் டெங்கு நோய்..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோய் பரவி வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 3 ஆயிரத்து

Read more

அதிகரித்து வரும் டெங்கு நோய்..!

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே

Read more

டெங்கு நோய் பரவும் அபாயம்..!

நாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்

Read more

டெங்கு நோய் பரவும் அபாயம்…!

சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு

Read more

அதிக மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்..!

ஒரு பக்கம் கடுமையான வறட்சி நிலவுகிறது ஒரு பக்கம் கடுமையான மழை பொழிகிறது. இவை இரண்டுக்குமிடையில் உலக வாழ் மக்கள் பல நோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர். இதில் பல

Read more

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுத்திரிப்பு ஊழியர்கள் போராட்டத்தில்..!

சம்பள உயர் மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில்சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனத்தை அமுல்படுத்துமாறு

Read more