எரிசக்தித் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது பாகிஸ்தான்.

பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலொன்றாக எரிசக்தித் தட்டுப்பாடு பாகிஸ்தானைப் பலமாகத் தாக்கிவருகிறது. மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் பல்பொருள் அங்காடிகள், சந்தைகளை இரவு 8.30 க்கே

Read more

பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதி மின்சாரம் இல்லாததால் இருட்டின் ஆட்சிக்குள் வந்தது.

09 தேதி சனியன்று மாலை பாகிஸ்தானின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது. கராச்சி, முல்தான், இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய முக்கிய நகரங்களும் நாட்டின் பல சிறு

Read more